Latest Post

சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான, கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% விழுக்காடு உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி… தமிழ்நாட்டின், 17 வது சட்டப்பேரவையில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றிருக்கும், பெண் பத்திரிக்கையாளர் ஜெகதீஸ்வரி… சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் செவிலியர் மகள் தனுஸ்ரீ ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை…

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் அவர்கள் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு…

சென்னையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், 77 வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

இன்று ஜனவரி 26 ம் தேதி, (திங்கள்) காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க (TUJ) தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு…

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேய்குளத்திற்கு வருகை தந்த, தேமுதிக பொது செயலாளர்பிரேமலதா விஜயகாந்த்க்கு சிறப்பான வரவேற்பு…

தேமுதிக இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து தகவல்! தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்…

மதுரையில், கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த வெலம்மாள் ஸ்டேடித்தில் வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது…

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டாக்டர்கள்…

பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 77 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…

பரமக்குடியில், 50 வது பொன்விழா கண்ட இளம் உள்ளங்கள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் திருமண மஹால் ஏசியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவிற்கு, இளம் உள்ளங்கள் தலைவர் வி.குணசேகரன்…

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தார்…

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சா.கந்தசாமி அவர்கள் இன்று ஆனக்கல் பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை…

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், துணை கமாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தேசிய கொடியை ஏற்றினார்…

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், 77 வது தேசிய கொடியை மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் சச்சின் ஜன்ராவ்…

மதுரை மாநகர, காவல்துறையின் சார்பில், “ஏன் அவசரம்” எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு…

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் லோகநாதன் அவர்களால் ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ்…

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க மாநாடில் தீர்மானம்…

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை இரண்டாவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் எஸ். அபிராமன் தலைமை…

You missed