திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது…
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 19 ம் தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.திருவிழாவின்…
சோழவந்தானில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் ஜெனகை…
” காடு காப்போம்-நாடு காப்போம் ” என, உறுதி ஏற்க வேண்டும் என, மாணவ – மாணவிகளிடம் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வேண்டுகோள்…
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வனத்துறையின் மூலம் வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பும், சவால்களும் தீர்வுகளும் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியின்…
வாடிப்பட்டி அருகே,மின் கம்பியில் உரசியதால், வைக்கோல் லாரி தீ பிடித்தது எறிந்தது…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது.…
பண்ருட்டி தனியார் பள்ளி மாணவ – மாணவிகள் தொடர்ந்து அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர்…
ஸ்மார்ட் சாம்பியன் இன்டர்நேஷனல் அபாகஸ் போட்டி 26.01.2026 அன்றுசென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றனர். இதில்,…
கொட்டாம்பட்டி ஒன்றியம், கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு விடியல் கிடைக்குமா? என பொதுமக்கள் புலம்பல்…
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி…
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில், 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தேசிய கொடி ஏற்றினார்…
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ நமது நாட்டின் 77வது குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியரசு…
இளையான்குடி, கண்ணமங்கலம் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், இரண்டாம் ஆண்டு மாபெரும் மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது…
தாய் கலையான சிலம்ப கலையை காக்க வேண்டிய கடமையில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செயல்பட்டு வரும் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் சார்பாக…
திருப்பரங்குன்றத்தில், தைப்பூச தெப்ப திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும்…
கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், 77வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது…
கும்மிடிப்பூண்டி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எம்.சம்பத் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ.எம்.சேகர், வழக்கறிஞர்கள் சங்க…
