Latest Post

திருத்தணி “மாலை முரசு ” நிருபர் தோழர் விநோத்குமார் அவர்களை தாக்கிய தே.மு.தி்.க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அடியாட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ! சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை மூலநாத சுவாமி திருக்கோவிலில், சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது… சிபிஎஸ்இ அரசுப் பொதுத்தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவன் ஜிதேந்திரா, சரக அளவில் 492 மதிப்பெண்கள் எடுத்து சாதனை, பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு… திருப்பரங்குன்றத்தில், 50 லட்ச ரூபாய் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை… காவலூர் வைனு பாப்பு வானாய்வகத்தை பார்வையிட்ட ஜோதிநகர் பள்ளி மாணவர்கள்…

மதுரை மாநகர, காவல்துறையின் சார்பில், “ஏன் அவசரம்” எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு…

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் லோகநாதன் அவர்களால் ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ்…

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க மாநாடில் தீர்மானம்…

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை இரண்டாவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் எஸ். அபிராமன் தலைமை…

கவர்னர் உரை நிகழ்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வரின் முடிவிற்கு, ஐயா தர்மயுகம் வழி பேரவை ஆதரவு…

அய்யா தர்மயுகவழி பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் தருவை அய்யாவழி மா.முருகன், திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், தமிழர் பண்பாடு மற்றும்…

மதுரை, கொட்டாம்பட்டியில், சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது, மற்றொரு பேருந்து மோதியதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலி…

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து வேகமாக வந்து மோதியதால் விபத்து. அதில், மூன்று…

திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் உயர் கோபுரத்தில் இருந்த பேட்டரி மற்றும் வயர்களை திருடிய 8 பேர் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்மற்றும் தண்டராம்பட்டுசுற்று வட்டார பகுதிகளில் உள்ளசெல்போன் டவர் கம்பத்தில்உள்ள பேட்டரி மற்றும் ஒயர்களை தொடர்ந்து திருடு போவதாக காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில், போலீசார்…

புதுச்சேரி, ஜிப்மர் இரத்ததான மையம் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது…

’இரத்த தானம் செய்வோம், நம்பிக்கையை அளிப்போம் உயிர்களை காப்போம்’ என்ற உலக சுகாதார மையத்தின் 2025 ஆண்டுக்கான மையக்கரு தலைப்பில், புதுச்சேரி ஜிப்மர் இரத்ததான மையம் தொடர்ந்து…

மதுரை மாவட்டம், பரவையில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்…

மதுரை மாவட்டம் பரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், வாக்காளர் வரைவு பட்டியல் சரிபார்ப்பு மற்றும்…

நெல்லையில், தேமுதிக தலைமை நிர்வாகிகளை, திருமணத்திற்கு அழைத்து வருவதாக கூறி கட்சிகாரரிடம் மோசடி; மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை ப.கலைவாணன், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தேமுதிக நெல்லை மாநகர்…

பகுதி நேர ஆசிரியர்களுக்காக, சட்டமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுத்த பாமக எம்எல்ஏ சதாசிவம்…

விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்கும் போது, போராடி உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கலாமே… தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில்…

ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்று கொண்டனர்…

ஈரோடு மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.…

You missed