Latest Post

கிருஷ்ணகிரியில், கார்கில் போர் வெற்றியின் 27 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி… ஆடி பௌர்ணமி, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் திரளாக கிரிவலம் – ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம்… ஸ்ரீவில்லிபுத்தூரில், நான்கு வயது குழந்தைக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது… கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 இடங்களில் “KAAVAL AI – Automatic Traffic Violation Detection System” திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… பரமக்குடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ. ஜெய்னுல் ஆலம் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் வலியுறுத்தல்…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் மலை போல் தேங்கும் குப்பைகளால் சுகாதார கேடுபோர்க்கால அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த…

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் கிராமத்தில் அருள்மிகு மன்னடி மாரியம்மன்க்கு மஹா,கும்பாபிஷேகம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் அருள்மிகு மண்ணடி மாரியம்மன் அம்மனுக்கு மிக நீண்ட பாரம்பரியமிக்க. இந்த ஆலயம் புணரமைப்பு. பணிகள் முடிந்து. விநாயகர்…

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவை முகாம்…

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில்.தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி.நிர்வாக இயக்குனரகம்,தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்,…

சோழவந்தானில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் காவல்துறைக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம்சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின்…

குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக கட்சி யினர் உள்ளி கூட்ரோடு வெற்றி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியின் சார்பில் மாவட்ட தலைவர் பாபாஜி தலைமையில் கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது…

தமிழக வீராங்கனை திலகவதி சாதனை, தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றார்…

தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில்…

சோழவந்தானில், ஜனநாயகன் படத்திற்காக தவெகவினர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கியது, பெயர் பலகையும் பெயர்ந்து விழுந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் கடந்த 23 ம்…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் 639 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்…

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்…

கும்மிடிப்பூண்டி தாசில்தார் பாலாஜி மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஓ பி ஜி பவர் ஜெனரேஷன் தொழிற்சாலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்…

கும்மிடிப்பூண்டி ஓபிஜி தொழிற்சாலையில் தேசிய பேரிடர் தயார் நிலை குறித்து ஆய்வு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன நாள் ஒன்றுக்கு 15…

கர்நாடகா மாநிலம், மைசூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஷிட்டோரியோ கராத்தே டூ இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒசூர் ஜெ, பி, ஸ்போர்ட்ஸ் அகடமி மாணவர் 24 பேர் வெற்றிபெற்று சாதனை…

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி விஹார் ஸ்டேடியத்தில் ஆல் இந்தியா ஷிட்டோரியோ கராத்தே டூ இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்,…