Latest Post

பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் தவெக வாக்குறுதிக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு… கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கர்நாடகா மாநில அமைச்சர் ராமலிங்கரெட்டி, கன்னட மொழியில் பேசி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்… தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி உள்ளது என, வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம், இப்போது வரைக்கும் கொடுக்கவில்லை, நடிகை குஷ்பூ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சோழவந்தான் தனி தொகுதி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு, 1,000ற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக வரவேற்பு… ராமநாதபுரம் வாரச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் 100 சதம் வாக்களிக்க வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…

தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியான தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதியை கொண்டு வருவேன் – திமுக வேட்பாளர் கிருத்திகா பேச்சு…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டியன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் இந்த நிலையில் அவர் திருப்பூர் ஒன்றியம் பகுதி முழுவதும்…

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்வகுமார், ஸ்ரீ செல்வ வினாயகர் திருக்கோவிலில் பூஜைகள் செய்து தனது பிரச்சாரத்தினை துவைக்கினார்…

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டாக்டர் செல்வகுமார் கை…

தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சி பொங்க வாக்கு சேகரிப்பு; கீழக்குயில் குடியில், டீ போட்டு அசத்திய வேட்பாளர் தா.தனபாண்டியன்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இத்தேர்தலில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தா.தனபாண்டியன்,…

பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க, சர்வதேச உரிமைகள் கழகம் விழிப்புணர்வு பிரசாரம்..!

பொதுமக்கள் நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் தவறாமல் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சர்வதேச உரிமைகள்…

ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில், 100 சதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் பங்கேற்பு…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

சோழவந்தான் அருகே, குருவித்துறையில் கொள்முதல் செய்யாததால் 2,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் விவசாயிகள் கவலை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் பல ஆயிரம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளது 10 நாட்களுக்கு…

சோழவந்தான் தொகுதி, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மக்கள் வெள்ளத்தில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ 1,500 க்கும் மேற்பட்ட பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெங்கடேசன் எம் எல் ஏ வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு…

ஆறுமுகனேரி கவிதாயினி சு.ஜெயபாரதியின் தேர்தல் திருவிழாவிற்கான, விழிப்புணர்வு கவிதை…

புத்தம் புது வண்ணங்களால்சின்னங்களைச் சுமந்ததெருச்சுவர்கள்வீதியெங்கும் ஒலிபெருக்கிகள்..புழுதி பறக்க வாகனங்கள்அதை விரட்டியோடும் சிறுவர்கள்அடுப்படியிருந்த அக்காவும் தொலைக்காட்சி தொடரில் இருந்த அம்மாவும்அக்கம் பக்கத்துப்பாட்டிகள் எல்லாம்தெரு வீதிக்குக் கூடிடும் கோலாகலம் பாருங்கள்..களைத்துப்…

சோழவந்தான் தொகுதியில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, 14 பேர் போட்டி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு நேற்று 9 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்திரும்ப பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மனு தாக்கல் செய்தவர்கள்…

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார்…

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , உதவி திட்ட அலுவலர்கள் தங்கப்பாண்டி , சித்ராதேவி , கல்லூரி முதல்வர் முனைவர்…

You missed