பாளை. தூய சவேரியார் கல்லூரியில், சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி தொடக்கம்…

இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 460 வீரர்கள் பங்கேற்பு… நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி உடற்கல்வித் துறை நடத்தும் 3-வது சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி…

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்…

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி…

குவைத்தில், மரணமடைந்த 14 இந்தியர்கள் உடல்கள் தாயகம் அனுப்பப்பட்டது…

குவைத் உட்பட வ‌ளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும்…

இளமனூர் ஊராட்சியில், வாக்காளர் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில், புதிய வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

மதுரையில், அரசு பேருந்தை வழிமறித்து ஆபாசமாக செய்கை செய்து, அட்ராசிட்டியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது – சிறையில் அடைப்பு…

மதுரையில் நேற்று முன்தினம் ஆரப்பாளையம் – விரகனூர் சுற்றுச்சாலை செல்லும் அரசு பேருந்து அதிகாலை 5.30 மணி அளவில் திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,…

சோழவந்தானில்,பலத்த மழை, நெல் மூட்டைகள் பாதிப்பு, விவசாயிகள் மறியல் செய்ய திட்டம்…

மதுரை,சோழவந்தான் அருகே நெடுங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்கள் 30 நாட்களுக்கு மேலாக களத்தில் குவிந்து கிடக்கும் அவலம் கடந்த இரண்டு…

அனுப்பம்பட்டின், வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன் எனக் கூறிக்கொள்ளும் போராளிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், ஒரு அன்பு வேண்டுகோள்…

நான், பாலகிருஷ்ணன்,அனுப்பம்பட்டு அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். ஆனால், தற்போது அரசியலில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு, நான்…

திருப்பாலைவனம், திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில், கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டல பூஜை பூர்த்தியை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருப்பாலீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம்…

பொன்னேரியில் எனது உரிமை எனது வாக்கு தேர்தல் விழிப்புணர்வினை பொன்னேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்…

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்திய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதன்படி 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டி பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.…

சோழவந்தான் பகுதியில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால் பழமை வாய்ந்த மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென கனமழை பெய்ததில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததில் பல…