தமிழக வீராங்கனை திலகவதி சாதனை, தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றார்…
தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில்…
சோழவந்தானில், ஜனநாயகன் படத்திற்காக தவெகவினர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கியது, பெயர் பலகையும் பெயர்ந்து விழுந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…
தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் கடந்த 23 ம்…
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் 639 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்…
கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்…
கும்மிடிப்பூண்டி தாசில்தார் பாலாஜி மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஓ பி ஜி பவர் ஜெனரேஷன் தொழிற்சாலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்…
கும்மிடிப்பூண்டி ஓபிஜி தொழிற்சாலையில் தேசிய பேரிடர் தயார் நிலை குறித்து ஆய்வு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன நாள் ஒன்றுக்கு 15…
கர்நாடகா மாநிலம், மைசூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஷிட்டோரியோ கராத்தே டூ இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒசூர் ஜெ, பி, ஸ்போர்ட்ஸ் அகடமி மாணவர் 24 பேர் வெற்றிபெற்று சாதனை…
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி விஹார் ஸ்டேடியத்தில் ஆல் இந்தியா ஷிட்டோரியோ கராத்தே டூ இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்,…
சோழவந்தான் வடகரை கண்மாயில் அனுமதியின்றி மண்அள்ளி செல்வதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைத்துள்ளனர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வடகரை கண்மாய் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தற்போது பருவநிலை மாற்றத்தால்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியை இடமாற்றம் செய்யக்கோரி வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து இன்று முதல் நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குற்றவியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள் என பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -4…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு…
வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, எம் வி கருப்பையா எம்எல்ஏ பங்கேற்பு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் எஸ் பி கருப்பையா ஏ சுப்புராஜ் அம்மாள் ஆசிரியர்கள் நினைவு கல்வி மற்றும் பொதுத் தொண்டு அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு…
