காஞ்சிபுரத்தில், 20 ஆயிரம் ரூபாய் கடனுக்காக நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்ப மரக்கடை உரிமையாளர் மறுப்பு, பிரசவ வலியால் துடித்த இருளர் பெண் மரங்கள் வெட்டும் இடத்திலேயே, பிரசவித்த போது பச்சிளம் குழந்தையுடன் பரிதாப பலி …
கடனை அடைக்காமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என மரக்கடை உரிமையாளர் தடுத்ததால், 9 மாத கர்ப்பிணி பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் உரிய சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை, பிசியோதெரபி முகாம்கள் நடைபெற்றது…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி…
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ இரண்டு இடங்களில் எரிவதால் அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது இரண்டு இடங்களில் எரிவதால் அதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…
சோழவந்தானில் சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது செல்லும் மரக் கிளைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் செல்கிறது இதனால் கோவிலுக்கு…
மதுரையில், பள்ளி மாணவன் மர்ம மரணம் ஆணவக் கொலையா ? என, போலீசார் தீவிர விசாரணை…
மதுரையில் மாயமாகி இருந்த நிலையில், இறந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிளஸ் 1 மாணவர், ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை கூடல்நகர் கணேசபுரம் யோகசாமி…
சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் கடை திறப்புவிழா நிகழ்ச்சியில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் கே பி ஒய் பாலா கே பி ஒய் வினோத் விளம்பர தூதுவராக கலந்து கொண்டனர்…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் ஆண்ட்டி டேம்ப் டிராக்டர் விமல்சன் விளம்பரத்திற்காக திறப்பு விழாவில் விஜய் டிவி கலக்கப்போவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ்…
காஞ்சிபுரம் வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது…
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிவபெருமானுக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த வழிபாடுகளில் முதன்மையானது பிரதோஷ வழிபாடு. அதிலும்…
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கானூரணியில், கட்டப்பட்டு வரும் நவீன பேருந்து நிலையக் கட்டுமான பணிகளை, மாவட்ட ஆட்சி தலைவர், நிஷாந்த் கிருஷ்ணா, அவர்கள் ஆய்வு செய்தார் …
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.கொக்குளம் ஊராட்சி, செக்கானூரணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலதன மானிய நிதித் திட்டத்தின் (SCPAR 2024-2025) கீழ்,…
பரமக்குடியில, தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு , முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழகம் பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினத்தையொட்டி, தமிழகம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், 65 ஆசிரியர்கள், ” குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவோம் ” என உறுதி மொழி ஏற்றுகொண்டனர்…
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளில் உலகம் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம்,…
