Latest Post

மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்… குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ் அவர்களுக்கு, தமிழக வெற்றி கழகம் கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்… திருச்சியில் உள்ள, ஆதரவற்றவர்களின் வாழ்விலும், இறப்பிலும் துணைநிற்கும் சமூகச் செயற்பாட்டாளர் குடும்பம்… அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்… கிருஷ்ணகிரி லிட்டில் ஹார்ட் மனநல காப்பகம் வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது…

ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில், மதிய உணவு சாப்பிட்ட சுமார் 100 ஊழியர்கள் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி, போலீசார் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் டி.எஸ் கனெக்டர் அண்ட் கேபிள் நிறுவனத்தில் இன்று மதிய உணவு சாப்பிட்ட தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர்…

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை துவக்கம் என பொறுப்பு முதல்வர் அறிவழகன் தகவல்…

” 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை ஜுன். 05 முதல் ஜுன்.10 வரை காலை 09 மணி முதல் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில்…

“உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு” என்ற வசனங்களுடன் மதுரையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்…

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.…

மதுரையில் ஒரு மணி நேரமாக பெய்த கனமழை, தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் கருடர் பாலம் பகுதியில் போக்குவரத்துக்கு தடை ; தண்ணீரில் சிக்கிய ஆட்டோவை கரை சேர்த்த பாசக்கார மதுர பயலுக…

மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.…

சோழவந்தான், ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், மிகப் பழமையான முதல் தமிழி நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு…

மிகப் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று இராமநாதபுரத்தில் முதன் முதலாக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ ஊருக்காக சண்டையிட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் 2ஆயிரம்…

கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் அவர்களுக்கு, வீட்டுமனை பெற்றுத் தந்ததற்காக, பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களிடம், பொன்னேரி ஆரணியாற்றின் கரையோரம் கள்ளுக்கடைமேடு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக,…

பொன்னேரியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், ஜமாபந்தி துவக்கம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்…

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் உற்சவம் பாதிப்பு, அறநிலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பக்தர்கள் வேதனை…

5ஆம் நாள் யாளி வாகன வீதியுலா ரத்து. பக்தர்கள் வேதனை... கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவத்தில், ஐந்தாம்…

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி மந்திர சபை அமைந்திருக்கிறது என்றால், அதற்கு ஒருவர் காரணம், அது மாணிக்கம் தாகூர்…

மாணிக்கத்தாக்கரின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு… அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூர் இன்று தனது…

You missed