அரசுகேபிள் ஒளிபரப்பில் புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் …

அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி, இன்று (28.05.06) எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இரண்டு நாள் பயணமாக டெல்லி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே மீனவர்கள் வலையில் கிடைத்த வெடி குண்டினை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்…

பெருத்த சத்தத்துடன் வெடித்த குண்டில் இருந்து 100 அடி உயரத்திற்கு புகை மண்டலம் கிளம்பியது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கடந்த 18 ம் தேதி கடலில்…

குடியாத்தம், தமிழக வெற்றி கழக நிர்வாகி, எம்.எல்.ஏ சிந்து அழகப்பன் அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்…

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி மூங்கபட்டு ஜீ. தமிழ் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அவர்களை சட்டமன்ற…

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்.எல்.ஏ.அருண், திறந்து வைத்தார்…

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆன…

குடியாத்தத்தில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தவெக கட்சியின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது…

உலக பட்டினி தின முன்னிட்டு தவெக கட்சியின் சார்பில் முதியோர் இல்லத்தில் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பசி மற்றும் வறுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இராஜேந்திரசோழன் காலத்து நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு…

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் தமிழகத் தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு வரலாற்று…

அலங்காநல்லூர்அருகே, கொண்டையம்பட்டி பெட்ரோல் பங்க் எதிரில், அதிவேகமாக அந்த லாரியால் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய அதிர்ச்சி சம்பவம்…

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில், சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் எம்.எல்.ஏ சிந்துவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில், சிலம்பம் பயிற்சி மாணவர்கள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அவர்களை, தாழை சிலம்பு பயிற்சி பள்ளி மாணவ,…

பரமக்குடியில் புதியதாக வடிவமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு. பரமக்குடி வியாபாரிகள் சங்கம், ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்…

அதனடிப்படையில், பரமக்குடி ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை விரிவாக்கம் செய்து – ஆர்ச் அமைத்தும், இரவு நேரத்தில் வண்ண மின் விளக்குகள் அமைத்தும், பிளாட்பாரங்கள் நீட்டிப்பது, மேற்கூரைகள்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சோழவந்தான் தொகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை எம் வி கருப்பையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி சோழவந்தான் மேலக்கால் ராயபுரம் குமாரம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம்…