பழவேற்காட்டில், அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் மூன்றாவது அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்து அருளியுள்ள ஸ்ரீ சக்தி பீடங்களில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் எனும் ஸ்ரீ…
ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா, மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…
அதனையொட்டி , பள்ளிக் கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற 115 பள்ளி தலைமையாசிரிய…
பூந்தமல்லி அருகே, வரதராஜபுரம் ஊராட்சியில் இருக்க கூடிய மதுபானக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை, அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்…
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுக்கா, வரதராஜபுரம் ஊராட்சியில் டாஸ்மாக் கடை எண். 9134 வருட கணக்கில் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் இயங்குகிறது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள்…
சோழவந்தான், அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்…
மதுரை மாவட்டம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம்…
திருப்பரங்குன்றம் 300 அடி மலை மேல் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை; ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்…
இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பஞ்செட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீ விபத்து, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி நேரில் சென்று பார்வையிட்டார்…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய பஞ்செட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி…
சோழவந்தான் அருகே, தேனூர் அருள்மிகு பொன்னர், சங்கர் அருக்காணி தங்காள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் வீரமலை உள்ளிட்ட தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவையொட்டி…
பொன்னேரி அருகே, மெதூர் கிராமத்தில், எல்லையம்மன் கோயில் உட்பட வேணுகோபால் பெருமாள், கொம்மாத்தம்மன் கோயில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது…
மெதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த எல்லையம்மன் ஆலயத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பின் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. ராதா ருக்மணி வேணுகோபால பெருமாள் கோயில் மற்றும் கொம்மாத்தம்மன் கோயில்களுக்கும்…
மதுரை மீனாட்சி கோயிலில் கல்தூண் அலங்கார பகுதி உடைந்து விழுந்தது, பக்தர்கள் அதிர்ச்சி…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி பிரகாரத்தில் உள்ள கல்தூண் ஒன்றின் மேல்பக்க அலங்கார பகுதி உடைந்து விழுந்தது குறித்து கோயில் நிர்வாகம்…
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில்தவெக எம் எல் ஏ கருப்பையா ஆய்வு எதிரொலிபோர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளால் பொதுமக்கள் பாராட்டு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி உள்ளிட்ட…
