போதை பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்; கிருஷ்ணகிரியில் ஜேசிஐ கிரிக்கெட் போட்டி மற்றும் விழிப்புணர்வு விழா கோலாகலம்…
கிருஷ்ணகிரி தி விஜய் மில்லினியம் சிபிஎஸ்இ பள்ளி (The Vijay Millennium CBSE School) வளாகத்தில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் உடல் நலம் பேணுதலை வலியுறுத்தி “SAY…
தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும் , மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை…
சேலம் செய்தியாளர் ; கா.தங்கதுரை,9442979467 / எதிரொலி / 8939476777
மதுரையில், மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு…
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த பூவலிங்கம் என்பவர் தனது காரினை மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள வெங்காடசலபுரம் பகுதியில் உள்ள மெக்கானிக் செட்டில் ஒன்றில் கடந்த வாரம் சர்வீஸ்காக…
பொன்னேரி, ஆலாடு அருள்மிகு ஶ்ரீ வேதபுரி ஈஸ்வரர் கோயிலில் ருத்ராயாகம்…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலாடு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாவது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் நடைபெற்றது. பிற்பகல்…
வேலூர் மாவட்டத்தில், புதிய மாவட்ட ஆட்சியராக பி.எஸ்.லீலா பொறுப்பேற்று கொண்டார்…
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவராக திருமதி, பி.எஸ் .லீலா அலெக்ஸ் அவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரை மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து துறை…
சோழவந்தான் அருகே, கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று மாலை பெய்த கன மழை காரணமாக 10 நாட்களில்…
இராஜபாளையம் முறம்பு ஷக்கினா இறையியல் பயிற்சி மையத்தின், 25 ஆவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…
நாகர்கோவில் பாஸ்டர் ஜஸ்டின் மோசஸ் முன்னிலையில், ஷக்கினா கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் பட்டங்கள் வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட முதன்மைச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனி’ உள்ளிட்ட 36 மாணவ,…
பர்கூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணிகள்…
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில், மீண்டும் பள்ளியானது ஜூன் 4ஆம் தேதி துவங்க உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளை சுத்தம் செய்யும்…
குடியாத்தத்தில், ஒன் மேன் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. சிந்து அழகப்பன் சான்றிதழ் பதக்கங்கள் வழங்கினார்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒன் மேன் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் மாணவ, மாணவிகள் மாவட்ட மாநில தேசிய சர்வதேச அளவிலான கிக்…
சோழவரம் ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு அன்னதானம்…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த பக்தர்களுக்கு சோழவரம்…
