திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.கவிதா அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதாப், ஐ.ஏ.எஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.கவிதா ஐ.ஏ.எஸ் அவர்கள்…

மதுரை திருநகரில், ஹாக்கி விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் கேள்விக்கு நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று தெரியாமல் திணறிய, காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர் திலக்…

மருத்துவர் அறிவுறுத்துவதற்கு முன்பே கிரவுண்டுக்கு சென்றால் நமக்கு ஆரோக்கியம் மருத்துவர் சொன்னதுக்கு பின்னர் கிரவுண்டுக்கு சென்றால் மருத்துவருக்கு ஆரோக்கியம் என்ற ஐடியாவை நம் மனதில் வைத்துக் கொள்ள…

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா, மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ, கார்த்திகேயன் திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தலைமை…

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக, விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்க தாகூர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து…

வேலூர் மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக, விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்க தாகூர் அவருக்கு பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. டி.…

ஓசூரில் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமியொட்டி மிளகாய் வத்தல் யாகம் ; ஏராளமான பக்தர்கள் வழிபாடு…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மோரணப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ஒவ்வொரு பௌர்ணமி…

மேலூரில், திடீரென இடி தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்…

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்ய துவங்கியது. இந்த நிலையில் மேலூர் சிவகங்கை…

ராமநாதபுரம் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் ஆய்வு செய்தார்…

மேலும், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் நோக்கம் ஆகும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 13ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு காளைவாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

திருப்பரங்குன்றம் அருகே, குடிநீர் தட்டுப்பாட்டு தீர்வுக்கு உடனடி நடவடிக்கை; 10 நாட்களில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் பேட்டி…

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் சி…

காஞ்சிபுரம், தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வடகலை – தென்கலை இருபிரிவினரிடையே மீண்டும் தள்ளு, முள்ளு பக்தர்கள் வேதனை…

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகப்…