Category: விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம், டால்பின் சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது…

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையக்கூட்டம் டால்பின் சமுதாயக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்தக்கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா, கோவிலுக்கு வரும் பக்தர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போலீசார்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் அதிக அளவு பக்தர்கள்…

வத்திராயிருப்பில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்…

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய…

உப்பு முதல் விடுதலை வரை: காந்தி அடிகளின் தண்டி யாத்திரையின் மகத்தான மரபு-கருத்தரங்கம்…

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில், பேராசிரியர் எபிஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க கருப்பொருள் குறித்து…

வத்திராயிருப்பில், கஞ்சா, குட்கா பதுக்கி வைத்திருந்த தாய் மற்றும் 2 மகன்கள் உட்பட 3 பேர் கைது…

வத்திராயிருப்பில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 27 கிலோ குடகாவை பறிமுதல் செய்த போலீசார் தாய் மற்றும் இரண்டு மகன்களை கைது…

விருதுநகரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு, எஸ் பி, கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் துணிந்து வாக்களிக்க வலியுறுத்தி, விருதுநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு சென்றனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொடி…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில் பூக்குழி திருவிழா, ஒரு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து தினமும் பெரிய மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சி…

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சியில் அடங்கிய, இந்திரா நகர் பகுதியை ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து செயல்படுவது ஏன்?

விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் அடங்கிய, இந்திரா நகர் பகுதியை அந்த ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து எந்த விதமான பராமரிப்பு பணிகளையும் சரிவர…

காரியாப்பட்டியில், பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவி, சாலை விபத்தில் பலியானார், அவர் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியை, மாவட்ட நிர்வாகம் வழங்கியது…

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் மகள் துர்காதேவி கடந்த (2-3-2026) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத, மதுரை…

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் பள்ளியின், 13-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

பென்னிங்டன் பள்ளியின் 13-வது ஆண்டு ஆண்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பென்னிங்டன் கமிட்டியின் உப-தலைவர் முத்து பட்டர் தலைமை தாங்கினார். முன்னிலை…