Author: admin

ராஜபாளையம், ராஜக்கள் கல்லூரியில், பில் கேட்ஸ் சங்க தொடக்க விழாவும், புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது …

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் கணினி பயன்பாட்டுடன் கூடிய வணிகவியல் துறை சார்பிலான பில்கேட்ஸ் சங்க தொடக்க விழா சிறப்பாக நடத்தப்பட்டது. கல்வியின் மேன்மைக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த…

ராஜபாளையம் ரயில் நிலைய பணிகளை ரயில்வே பொது மேலாளர் மற்றும் மதுரை கோட்ட மேலாளர் அதிகாரிகளுடன் ஆய்வு…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அம்ரித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் மற்றும் மதுரை…

சோழவந்தான் அருகே நாராயணபுரம் மற்றும் விக்கிரமங்கலம் நெல் கொள்முதல் நிலையங்களில் சப் கலெக்டர் ஆய்வு, ஒரே நேரத்தில் நான்கு லாரிகளில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த அதிகாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மூடைகளாகவும் மற்றும் நெல் குவியலாகவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10…

சிவகங்கையில் தேசிய காகிதப் பை தினம், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் பங்கேற்று மாணவர்களிடம் நெகிழிக்கு மாற்றாக காகித பயங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்…

சிவகங்கையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் இடையமேலூரை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில்உள்ளது மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி உறைவிடப் பள்ளி, இந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில், தேசிய…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில், முதுநிலை முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வரவேற்பு விழா…

நிகழ்ச்சியில் , முன்னதாக கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் ஜி.அகிலா வரவேற்றார். உயிரி தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் எஸ். ரதீஷ்குமார் நன்றி கூறினார். விழாவில், மாணவர் , மாணவியர்கள், பேராசிரிய…

கூமாபட்டியில், கர்ப்பமாக்கி கைவிட்டதால் காதலி தற்கொலை: 6 ஆண்டுக்குப் பின் காதலன் கைது…

விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்த இளைஞரை 6 ஆண்டுகள் கழித்து போலீசார்…

முக்கொம்பு காவிரி ஆற்றங்கரையில், மழை வேண்டியும், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி, சிறப்பு வேள்வி யாகம்…

அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கம் சார்பில், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு…

மதுரை, கப்பலூரில், 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

மதுரை, கப்பலூர் பகுதியில், பணி நிரந்தரம் ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, டாஸ்மார்க்…

ராஜபாளையம், ராஜுக்கள் கல்லூரியில், போதை விழிப்புணர்வு மற்றும் சைபர் கிரைம் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் வைத்து விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் பிராஞ்ச் துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்களை தடுத்தல் மற்றும் போதை விழிப்புணர்வு…

ராமநாதபுரத்தில் தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி, ஓ.என்.ஜி.சி. சார்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார் …

நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போர்ட் மேலாளர் பிராசென்ஜித் கோகப், மனிதவளம் முதன்மை பொது மேலாளர் கிரிராஜ் திமின், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் ,…