Author: admin

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், கருப்பந்துறை சமூக ஆர்வலர் தர்மராஜ், பாளை. பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் ராஜா மீது, புகார் மனு…

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரர் சேகர் ஆகியோரின் பாகப்பிரிவினை பத்திரம் தொடர்பாக மேலப்பாளையம் சார்…

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகள் …

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இலக்கியப் பூங்கா சார்பாக, புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் புத்தக மதிப்புரை நடைபெற்றது. அதில், 6 ம் வகுப்பு முதல்,…

பர்கூர் சட்டமன்ற தொகுதிகு உட்பட்ட, நாகோஜனஅள்ளி பேராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, நாகோஜனஅள்ளி பேராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா மிகச் சிறப்பாக…

பெரம்பலூர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பெரம்பலூர் நாரணமங்கலம் ஆலந்தூர் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

மதுரை விமான நிலையத்திற்கு, இன்று காலை 10:40 மணியளவில் வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு…

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் (GRT) மற்றும் தமிழக போலீசார் இணைந்து தீவிர சோதனை, மதுரை…

வேப்பூர் அருகே, மக்காச்சோள வயலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு, அறுவடைக்கு தயாரான நிலையில், இரண்டு ஏக்கர் மக்காச் சோள கதிர்கள் எரிந்து நாசம்…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு இவர் அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான வயலில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி…

கிருட்டினகிரியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதியின் ஆதிக்கத்தை கண்டித்து, கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கிருட்டினகிரி – ஓசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கிருட்டினகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு03.03.2026 செவ்வாய்க்கிழமை இன்று காலை 11.00 மணியளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.,…

நெல்லை, அகர்வால் கண் மருத்துவமனையில், உலக கண் நீர் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை நடைபெறும்…

மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயணல்ராஜ் தகவல்! கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி, நெல்லை மாநகரம் வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை…

மதுரை, வைகை பொறியியல் கல்லூரியில், மதுரை – தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம், மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது…

வைகை பொறியியல் கல்லூரி, மதுரையில் செயல்படும் அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, கல்லூரி புதுமை முயற்சி கவுன்சிலுடன் இணைந்து 02 மார்ச் 2026 அன்று காலை 11.30…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் ஊதிய உயர்வு வழங்கிட, உண்ணாவிரதம்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மாநில கூட்டமைப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை…

You missed