Author: admin

மதுரை வாடிப்பட்டி அருகே, புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவர் மீது மின்சாரம் தாக்கி பலி, உதவ சென்ற பெரியப்பா மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் உயிரிழந்த பரிதாபம்…

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள T.நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் (20) மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று அவர்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்தினாளிகளுக்கான நீச்சல் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திரு.ஆ.மகேஷ்…

சோழவந்தான் தனி தொகுதியை, திமுகவிடம் கேட்டு பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தலைமைக்கு கோரிக்கை…

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு…

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில், ‌நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை, அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கும் அவலம்…

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் ‌நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்… ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு…

கொடிமங்கலம் அருள்மிகு யோக வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு யோக வர சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது செவ்வாய்க்கிழமை மங்கள இசை…

சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், யூ.எஸ்.ஜி ஸ்கேன் எடுப்பதற்கு, நூற்றுக்கணக்கான நோயாளிகள் இரண்டு நாட்களாக காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு…

சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நேற்றிலிருந்து இன்று வரை பல மணி நேரம் யூஎஸ்ஜி ஸ்கேன் எடுப்பதற்கு…

அரியமான் கடற்கரை பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை , மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அடிக்கல் நாட்டி,வைத்தார்.

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது போலிசார் வழக்குப்பதிவு…

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி 2000 வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கம்…

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து கோடைகால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார், இந் நிலையில் மகளிர் உரிமைத் தொகையுடன்…

பர்கூர் எம்.எல்.ஏ தே.மதியழகன் அவர்கள் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்தூர் வடக்கு ஒன்றியம், மத்தூர் ஊராட்சியில், மத்தூர் ஒன்றிய பொதுநிதி 2025 – 2026 திட்டத்தின் கீழ் ரூ.4.95…

You missed