ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 161 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் – மாணவியர்கள் 67 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்…
இத்தேர்வுக்காக , ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,099 மாணவர்களும், 7,527 மாணவியர்களும், தனித்தேர்வாளர்களாக 127 மாணவர் – மாணவியர்களும் என 14,753 மாணவர் – மாணவியர்கள் தேர்வு எழுத…
