Author: admin

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 161 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் – மாணவியர்கள் 67 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்…

இத்தேர்வுக்காக , ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,099 மாணவர்களும், 7,527 மாணவியர்களும், தனித்தேர்வாளர்களாக 127 மாணவர் – மாணவியர்களும் என 14,753 மாணவர் – மாணவியர்கள் தேர்வு எழுத…

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு…

2026-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை நிகழ உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு,…

செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு, மார்ச் 23 ம் தேதி வெளியாகும் என, மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு…

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் தீர்ப்பு மார்ச் 23ம் தேதி வெளியாக உள்ளது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சாத்தான்குளம் முன்னாள் போலீஸ்…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், 520 மனுக்கள் பெற்று விசாரணை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

ஓசூர் கல்வி மாவட்ட மாணவ மாணவிகளுக்கு,முன்னாள் எம்எல்ஏ மனோகர் ஏற்பாட்டில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது…

அப்பாவு பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் K.A.மனோகரன் Ex. MLA., ஓசூர் அவர்கள், அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் குமார் IAS அவர்கள்…

சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத சுவாமி மூல நாத சுவாமி திருக்கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.…

கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இல்லாமல் போய் இருந்தால் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே உருவாகி இருக்க முடியாது !

மறைந்த தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தாமல் போன முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை மக்கள் திலகம்,…

“பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!” – கருப்பையா மீது கடும் நடவடிக்கை கோரி, எஸ்.பி. அலுவலகத்தில் மனு…

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தலைமையில் மேலமாத்தூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு ஒன்றை வழங்கினர்.…

நெய்வேலியில் கடலூர் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது…

கடலூர் மாவட்டம் நெய்வேலி தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.…

You missed