Author: admin

பண்ருட்டியில் போதை பொருள் கடத்திய காரை போலீசார் மடக்கி பிடித்தனர், ஒருவர் கைது, இருவர் தப்பி ஓட்டம்…

பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ போதை பொருள் மற்றும் கார் பறிமுதல் மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி…

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் 430 மனுக்கள் பெற்று விசாரணை…

பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து…

கிருஷ்ணகிரியில், துரை மார்டன் பள்ளி மற்றும் கம்பன் கழகம் இணைந்து நடத்திய, சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி தண்ணீர் பள்ளம் கிராமம், துரை மார்டன் பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் விழாவுக்கு கிருஷ்ணகிரி கம்பன்…

மதுரை மக்கள்மூக்கை மூடி செல்லவும், நாறுது பேருந்து நிலையம், அந்த துர்நாற்றத்திலும் உறங்குகிறது மாநகராட்சி நிர்வாகம்…

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு பகுதியில், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள்…

மீஞ்சூர் அருகே, சமையல் செய்து கொண்டிருந்த போது, வீட்டில் திடீரென தீப்பிடித்ததால் , தூங்கி கொண்டு இருந்த சிறுவன் தீயில் சிக்கி பலி,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி – முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த…

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாள் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் புனித நீராடும் சர்க்கரை குளம், பராமரிப்பின்றி கிடக்கும் அவலம், பக்தர்கள் குமுறல்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் திரளாக வரக்கூடிய ஒரு புன்னிய திருத்தலமாகும், ஆண்டாள் அவதரித்த திவ்யசேதத்தில், 108 இல் ஒன்று…

முதுகுளத்தூரில் ரூ.43.56 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை இரண்டாம் கட்ட பணியினை தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா மிக விமர்சையாக நடைபெற்றது…

பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் சார்பில், மகளிர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி, நகரி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர்…

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, தீர்த்தமலையில் அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது…

இத்திருக்கோயிலை கட்டிய சீலப்ப நாயக்கர் வகையறா பட்டயக்காரர் குதிரையில் மேளதாளங்கள் முழங்க திருக்கோயிலை வலம் வந்து தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். மேற்படி தேரோட்ட நிகழ்ச்சியில்…

You missed