பண்ருட்டியில் போதை பொருள் கடத்திய காரை போலீசார் மடக்கி பிடித்தனர், ஒருவர் கைது, இருவர் தப்பி ஓட்டம்…
பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ போதை பொருள் மற்றும் கார் பறிமுதல் மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி…
இங்கு குரல் கொடுங்கள், அது எங்கும் எதிரொலிக்கும்
பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ போதை பொருள் மற்றும் கார் பறிமுதல் மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி…
பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி தண்ணீர் பள்ளம் கிராமம், துரை மார்டன் பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் விழாவுக்கு கிருஷ்ணகிரி கம்பன்…
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு பகுதியில், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி – முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த…
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் திரளாக வரக்கூடிய ஒரு புன்னிய திருத்தலமாகும், ஆண்டாள் அவதரித்த திவ்யசேதத்தில், 108 இல் ஒன்று…
மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் சார்பில், மகளிர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர்…
இத்திருக்கோயிலை கட்டிய சீலப்ப நாயக்கர் வகையறா பட்டயக்காரர் குதிரையில் மேளதாளங்கள் முழங்க திருக்கோயிலை வலம் வந்து தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். மேற்படி தேரோட்ட நிகழ்ச்சியில்…