Author: admin

மதுரை, குமாரம் பகுதியில், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குமாரம் பகுதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் தாய்கழகமான அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர்…

காரியாப்பட்டியில், பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவி, சாலை விபத்தில் பலியானார், அவர் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியை, மாவட்ட நிர்வாகம் வழங்கியது…

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் மகள் துர்காதேவி கடந்த (2-3-2026) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத, மதுரை…

மதுரையில், ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த நோய் வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…

மதுரை மாநகரில் குட்ஷெட் தெருவில் செயல்படும் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் கண் நீர் அழுத்த நோய் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…

திருப்பரங்குன்றம், சரவண பொய்கையில், குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி சாவு…

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் இன்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டு இருந்திருக்கிறார்கள். அதில், ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.…

கிருஷ்ணகிரி மாவட்டம், வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்ந்த, விவசாயியின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், வீட்டில் இருந்த தானியங்கள் எரிந்து நாசம், இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த ராகி, நெல் மூட்டைகள் மற்றும் தங்கத் தோடு உள்ளிட்ட அனைத்து பொருள்களும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் பள்ளியின், 13-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

பென்னிங்டன் பள்ளியின் 13-வது ஆண்டு ஆண்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பென்னிங்டன் கமிட்டியின் உப-தலைவர் முத்து பட்டர் தலைமை தாங்கினார். முன்னிலை…

ஆண்டார்குப்பத்தில், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வ சேகரன் ஏற்பாட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது…

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அடங்கிய பொதுக்கூட்டம்…

சோழவந்தான் அருகே, மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழந்த நிலையில், இறுதி சடங்குகள் முடித்த கையோடு 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன்…

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாயும் உயிரிழந்த நிலையில் தனக்கும், 10ம் வகுப்பு படிக்கும் தனது தங்கைக்கும் உயர்கல்வி படிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே, கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையேல் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க, மக்கள் முடிவு…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையேல், வருகின்ற சட்டமன்ற தேர்தலை…

கும்முடிபூண்டி அருகே உள்ள, குருவி அகரம் கிராமத்தில், அருள்மிகு  துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவிஅகரம் ஶ்ரீகிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பழைய…

You missed