Author: admin

திருச்சி புத்தகத் திருவிழாவில், நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி நூல் அறிமுக விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…

தமிழகம் முழுவதும் மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 19-02-2026 நாளை வியாழக்கிழமை அன்று புனித ரமலான்…

காரங்காடு புனித செங்கோல் மாதா திருத்தலத்தில் தவக்காலத் தொடக்க சிறப்பு திருப்பலி…

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் கிழக்கு கடற்கரை சாலை அருகாமையில் மிகவும் பிரசித்தி பெற்ற இறை இரக்கத்தின் நுழைவாயில் என்று அழைக்கக்கூடிய காரங்காடு புதுமை புகழ் புனித…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் விழாவில் 300 எருதுகள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி,…

அதிமுகவில் இணைந்த அழகிரியின் ஆதரவாளர் குறித்த செய்தியாளரின் கேள்வியை தவிர்த்து சென்ற அமைச்சர் மூர்த்தி…

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதி மக்கள் பட்டா கேட்டு அமைச்சர் மூர்த்தியிடம் மனு; வனத்துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்று பட்டா வழங்க அமைச்சர் மூர்த்தி உறுதி,…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில்தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் …

கோவை நவஇந்தியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் தினம் கல்லூரியின் கருத்தரங்க அறையில்…

காரியாபட்டியில், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம், வாழ்வாதார மேம்பாடு – 25 ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி…

சீட்ஸ் மற்றும் மிஷின், சம்ரிதி மூலம், காலநிலை ஆபத்து, தகவல் அடிப்படையிலான திட்டமிடல், மூலம் அமைப்புசார் மாற்றத்துடன் பேரிடர் தடுப்புத் திறன் மேலாண்மை திட்டத்தின் காரியாபட்டியில் உள்ள…

சிதம்பரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், சாலை நடுவே கவிழ்ந்த வேனில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, 19 பேர் காயம்…

விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்த 20 நபர்கள் வேன் மூலம் நான்கு நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு வேளாங்கண்ணியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிகாலையில்…

மதுரை மாநகராட்சி, 94 வது வார்டு திருநகர் பகுதிகளில், பாதாள சாக்கடை பணியை அரைகுறையாக செய்வதால், மக்கள் பெரிதும் அவதி…

திருநகர் பகுதியில், பாதாள சாக்கடைக்காக தொண்டப்பட்டு வரக்கூடிய பள்ளங்களை முறையாக சமப்படுத்தாமல் பாதியிலே விட்டு செல்லுவதாலும், இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்து,…

செங்கம் அருகே, மயான கொள்ளை திருவிழா, கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன்…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் மாசி மாத அமாவாசை அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாலை…

You missed