பண்ருட்டியில், குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட இலுப்பு தோப்பு சீனிவாசா நகரில் குடியிருப்பு பகுதிகுப்பையை கொட்டி திறந்த வெளியில் எரிக்கின்றனர். இதன் அருகே, குடியிருப்புகள் அமைந்துள்ளதால் புகைமூட்டத்தால்…
