Author: admin

பண்ருட்டியில், குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட இலுப்பு தோப்பு சீனிவாசா நகரில் குடியிருப்பு பகுதிகுப்பையை கொட்டி திறந்த வெளியில் எரிக்கின்றனர். இதன் அருகே, குடியிருப்புகள் அமைந்துள்ளதால் புகைமூட்டத்தால்…

சர்வதேச அளவில், 20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளத்தை அமைத்திருக்கும், வேலம்மாள் கல்வி நிறுவனம்…

தமிழகத்திலேயே முதன்முறையாக, 20 கோடி செலவில் சர்வதேச தரத்தில், 11 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் நீச்சல் குளத்தை வேலம்மாள் குளோபல் பள்ளி அமைத்துள்ளது… மதுரை வேலம்மாள் குளோபல்…

பர்கூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிகப்பட வேண்டும்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கொட்லெட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராஜ்…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ.ஜி.புதூர் கிராமத்தில், முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்ச்சியாக நடைபெற்றது…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ. ஜி.புதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக பல…

திருவள்ளூர் மாவட்டத்தில், பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்சார்பு பொருளாதார…

மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் பிறந்தநாளை முன்னிட்டு, நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாநிலை கூடுகையை, ஐயா பழ நெடுமாறன் அவர்கள் காலை துவக்கி வைத்தார்…

மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 71 வது பிறந்தநாள் முன்னிட்டு, தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி அறவழி உண்ணாநிலை கூடுகையை தோழர் வீ. சுந்தர்…

காட்டுமன்னார் கோவில் அருகே, கோவிலுக்கு தீ மிதிக்க சென்ற 12 ம் வகுப்பு மாணவன், கோயில் குளத்தில் குளிக்கும் போது, சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு…

கோவில் குளத்தை தூர்வாரி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் குளத்தின் ஆழ பகுதிக்கு பக்தர்கள் செல்லாதவாறு இரும்பு கம்பிகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை. கடலூர்…

சோழவந்தான் அருகே, ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும், சாலை அமைக்காததால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார்…

திருச்சி புத்தக விழாவில், இளம் எழுத்தாளர் ஹாசினி பேரலையின் மகிழினியும் எறும்பும் சிறார் நூல் வெளியீட்டு விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல்…

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், அதிகாரிகளுடன், விவசாயிகள் காரசார விவாதாம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள…

You missed