Author: admin

520 வாக்குறுதியில், எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத, 420 முதலமைச்சர் எடப்பாடி என, அதிமுக தலைமை கழக அமைப்புச் செயலாளர் முருகமாறன் பேச்சு…

சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து செயல் வீரர்கள் கூட்டம்…

கிருஷ்ணகிரியில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், சாப்பிடும் தட்டுகள் மூலம் ஓசை எழுப்பி நூதன போராட்டம்…

கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியின்படி 313 அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சாப்பிடும் தட்டுகள் மூலம் ஓசை…

செங்கம் அருகே, நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் மேல்பள்ளிப்பட்டு வட்டார ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலை…

தமிழ்நாட்டில்,ஆட்சியில் பங்கு என்பதை கடந்த 17 ம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன், செல்வப் பெருந்தகைக்கும் எனக்கும் கருத்துகள் அண்ணன் -தம்பி இடையிலானது, -மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி…

சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்;- DNT (பிரமலைக்கள்ளர் சமுக )…

பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள்வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ஆம் தேதிகள்) ஆகிய…

திருநகரில், நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டியில், தமிழ்நாடு காவல் துறை அணி சுழற் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது…

மதுரை திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில் மறைந்த ஆக்கிவீரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங் ,பழனியாண்டவர் , மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு சுழற்…

மதுரை, பெருங்குடி பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில், கார் – பள்ளி பேருந்து மோதல்…

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பள்ளி பேருந்து திடீரென…

திருச்சி புத்தக விழாவில், “மனதின் மொழி” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22 ம் தேதிகளில் காலை…

அகில பாரத சிவ ருத்ர சேனா நிறுவன தலைவர் சிவனடியார் முனைவர், சீனிவாசன் ஜி அவர்களுக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது…

அகில பாரத சிவ ருத்ர சேனா நிறுவன தலைவர் சிவனடியார் முனைவர், சீனிவாசன் ஜி அவர்களுக்கு GLOBAL HUMAN PEACE UNIVERSITY கௌரவ டாக்டர் பட்டம் சென்னையில்…

செங்கத்தில், புதிய நியாய விலை கடை திறந்து வைத்து, 1, கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூட பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி பகுதியில், புதிய நியாய விலை கடையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த பின்னர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

You missed