சோழவந்தான் அருகே, மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழந்த நிலையில், இறுதி சடங்குகள் முடித்த கையோடு 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன்…
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாயும் உயிரிழந்த நிலையில் தனக்கும், 10ம் வகுப்பு படிக்கும் தனது தங்கைக்கும் உயர்கல்வி படிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீர்…
