Author: admin

சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியது உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்…

மூன்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாத வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கண்டனம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்…

துபாய் – மதுரை 8 நாட்களுக்கு பிறகு – நாளை முதல் விமான சேவை இயங்கும், ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு…

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வரும் சர்வதேச விமான சேவைகள் கடந்த…

பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், ஏகலைவன் கட்டணமில்லா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அரசு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா…

பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டி.ஜே.எஸ் கல்வி குழுமம் மற்றும் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், ஏகலைவன் கட்டணமில்லா டிஎன்பிஎஸ்சி பயிற்சி…

திருச்சியில், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், முப்பெரும் விழா, பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு…

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தகைசால் தமிழர் நல்லகண்ணு நினைவேந்தல் உரை, சர்வதேச பெண்கள் தின சொற்பொழிவு, கவியரங்கம், திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு…

மதுரை, குமாரம் பகுதியில், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குமாரம் பகுதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் தாய்கழகமான அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர்…

காரியாப்பட்டியில், பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவி, சாலை விபத்தில் பலியானார், அவர் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியை, மாவட்ட நிர்வாகம் வழங்கியது…

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் மகள் துர்காதேவி கடந்த (2-3-2026) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத, மதுரை…

மதுரையில், ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த நோய் வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…

மதுரை மாநகரில் குட்ஷெட் தெருவில் செயல்படும் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் கண் நீர் அழுத்த நோய் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…

திருப்பரங்குன்றம், சரவண பொய்கையில், குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி சாவு…

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் இன்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டு இருந்திருக்கிறார்கள். அதில், ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.…

கிருஷ்ணகிரி மாவட்டம், வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்ந்த, விவசாயியின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், வீட்டில் இருந்த தானியங்கள் எரிந்து நாசம், இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த ராகி, நெல் மூட்டைகள் மற்றும் தங்கத் தோடு உள்ளிட்ட அனைத்து பொருள்களும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் பள்ளியின், 13-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

பென்னிங்டன் பள்ளியின் 13-வது ஆண்டு ஆண்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பென்னிங்டன் கமிட்டியின் உப-தலைவர் முத்து பட்டர் தலைமை தாங்கினார். முன்னிலை…

You missed