சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியது உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்…
மூன்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாத வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கண்டனம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்…
