Author: admin

எழுத்தாளர் சிவகாசி பாலமுருகனுக்கு விருது வழங்கும் விழா…

கவிஞரும், நாடகாசிரியருமான முனைவர் சிவகாசி பாலமுருகனுக்கு “கற்பனைச் செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 273- வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக்…

திருப்பரங்குன்றம், மாட்டுவண்டியில் ஏர்கலப்பை, ஆட்டு கடாயுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு…

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா…

சாலைக்கிராமம் வருந்தியில், நல் மேய்ப்பர் மெட்ரிக் பள்ளியில், யூ.கே.ஜி மாணாக்கர்களுக்கு 21 – ம் ஆண்டு பட்டமளிப்பு விழா…

பள்ளியின் முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன் நன்றி கூறினார். மாமுஜெயக்குமார்.சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி வயிற்று போக்கு ஏற்படும் அபாயம்…

பத்து நாட்களாக வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொலைபேசி மூலம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சித் தலைவரை கழிவுநீர் கலந்த குடிநீருடன் நேரில் சந்திக்க போவதாக…

இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது, அந்த தொண்டர்கள் பாஜகவில் சேர்க்கப்படுவார்கள்…

திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்கியது திமுக தான் அதை முதலிலேயே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். பாஜக திட்டமிட்டு வேண்டுமென்றே அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்கள்.- தவெக இணை பொதுச்…

கிருஷ்ணகிரி மாவட்டதில், சிறுதானியங்களை பயன்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ்குமார் பார்வையிட்டார்…

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஒவ்வொரு அரசு துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி…

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், என்.ஆர். சுதன் போட்டி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்!

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் (ஏப்ரல் 23) புதிய தமிழகம் கட்சியினர் தனித்து போட்டியிட்டு களம் காண்கின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர்…

பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் முன்னாள் நீதி அரசர் பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28ஆம் ஆண்டு விழா நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை…

ராமநாதபுரத்தில் ஆட்டோ வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்கள் ஒட்டி ஆட்டோ வாகன பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பச்சை கொடியசைத்து துவங்கி வைத்தார்…

சிம்ரன்ஜீத் சிங் காலோன் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு…

“இந்தியாவில், ஊடகங்களில் ஒரு பிரிவு அரசியல் சார்ந்து இருப்பது, சமூகத்திற்கு ஆபத்தான போக்கு” என, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு…

அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJU) 11 வது பேரவை கூட்டம், விஜயவாடாவில் உள்ள தும்மலபள்ளி வாரி கலாசேத்ராவில்,27, 28 & 29 ஆகிய தேதிகளில்நடைபெற்றது. அந்த…

You missed