Author: admin

ஏரல் அரியபுரம் ஸ்ரீ பச்சைப் பெருமாள் திருக்கோவிலில், இன்று, அய்யனாரின் அவதார தினமான “பங்குனி உத்திரப் பெருவிழா…”

சமூக ஆர்வலர் ஆ.இசக்கிமுத்து தகவல்! தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அரியபுரம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பச்சைப் பெருமாள் அய்யனார் திருக்கோவில்…

சோழவந்தான் பேருந்து நிறுத்த பகுதிகளில், நிழற்குடை இல்லாததால், 5 ஆண்டுகளாக அவதிப்படும் பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில், மருது மகால், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்ட பிள்ளையார் கோவில், பேட்டை தபால் ஆபீஸ், பசும்பொன் நகர், காமராஜர்…

சோழவந்தான் நாடார் தெரு, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் 19ம் ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் நாடார் தெருவில் அமைந்திருக்கும் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த…

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவீரஹள்ளி கருமலை குன்றில் எழுத்தருளியுள்ள அருள்மிகு நடுபழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் விழா…

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள தேவீரஹள்ளி கிராமத்தில் கருமலை குன்றின் மீது எழுந்தருளியுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் 64-ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்…

சோழவந்தான் பூமேட்டு தெரு அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், பால்குட ஊர்வலம் நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு அருள்மிகு உச்சிமா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும்…

திருச்சி தாயுமான சுவாமி திருக்கோவில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நீராழி மண்டபத்தில் தூய்மை பணி…

திருச்சி தாயுமான சுவாமி திருக்கோவில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நீராழி மண்டபத்தில் தூய்மை பணி நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி தாயுமான இறைவன் ஆலயம் ஸ்ரீ மட்டுவார்குழல் நாயகியுடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் கோவையை மேலும் அழகுபடுத்துவதற்கானஒருநாள் கருத்தரங்கம்…

“ கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம் ” என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. நிகழ்விற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக…

தொண்டியில் இலக்கு நிர்ணயம் வெற்றி நிச்சயம், உயர் கல்விக்கான வழிகாட்டல் முகாம்…

மனித வாழ்வு சிறக்க கல்வி அவசியம்… இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறையினர்…

தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டம், மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்…

சூளகிரி அருகே நடந்த, தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டத்தை, மூன்று மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, கோபசந்திரத்தில், நூற்றாண்டு கால பழமை…

சோழவந்தான் திமுக வேட்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ பாலமேடு அருகே, மஞ்சமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்…

தமிழக முதல்வர் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மற்றும்ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவைகள் வெற்றியைத் தேடித் தரும் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காக மீண்டும் சட்டமன்ற…

You missed