பரமக்குடி, சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அ.சண்முகப்பிரியாவிற்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல். ரெஜினி பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பு…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

“தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்திலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்,” வெயிட் அண்ட் வாட்ச், – அமைச்சர் ராஜ்மோகன்…

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- அமைச்சர்…

திருநெல்வேலி மாவட்டம், உவரி புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழா…

தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டம், உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழா ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி வருகிற…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனை ஒரு கூட்டம் நடைபெற்றது.

அதில், ஹோட்டல் உரிமையாளர்கள், மீன் வர்த்தக தொழிலாளர்கள், காவல்துறை, உணவுப் பொருள் விநியோகத் துறை, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், போன்ற பல்வேறு துறைகள் கலந்து…

திருப்பரங்குன்றம் அருகே, முறையாக பராமரிக்கப்படாததால் சுத்திகரிப்பு நிரேற்று நிலையங்கள் முடங்கி போய் மக்கள் பயன்பாட்டு வரமால் காட்சி பொருளாக உருமாறி மாறி உள்ளது…

தானியங்கி சுத்திகரிப்பு நிரேற்று நிலையம்மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வது வார்டான திருநகர் மகாலட்சுமி நெசவாளர்காலனி பஸ் நிறுத்ததில் மாநகராட்சி நிர்வாகத்தின் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட…

பரமக்குடி மற்றும் கமுதியில், கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிட பணிகளை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு …

பின்னர், கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டிடங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு…

கிருஷ்ணகிரியில், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், தவெக மத்திய மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்…

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் தமிழத்தில் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர். இதேபோல கிருஷ்ணகிரி…

மேலூர் அருகே, அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் குறைபாடு, மாணவர்கள் படிப்பை அலட்சியம் செய்யும் மதுரை முதன்மை கல்வி அலுவலர்…

வேளாண்மைத்துறை பாடப்பிரிவை படிப்பதற்கு பள்ளி கல்வித்துறையின் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா மாணாக்கர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அ.வல்லாளபட்டி பேரூராட்சி அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிக்குமாரின், பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி, உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்…

திருவள்ளூர் மாவட்டம்கடம்பத்தூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொண்டஞ்சேரி, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் வெங்கத்தூர், அன்பு, ஆகியோர் ஏற்பாட்டிலும், கடம்பத்தூர்…

மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர்…