திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தில், அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த சக்தி சேர்வை என்பவரின் மகன் செந்தில்குமார் (36) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்…
சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில், 90 வயது மூதாட்டியை அலைக்கழிக்கும் ஊராட்சி நிர்வாகம், மின்சார வாரியம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு என்ற இருளப்பன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவரது மனைவி குருவம்மாள் முள்ளிப்பள்ளம்…
மதுரை, நாகமலை புதுக்கோட்டை பகுதியில், ராட்சத பலூன் திடீரென தரையிறங்கியதால், மக்கள் அச்சம்…
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வானில் பறந்த பிரம்மாண்ட பலூன் திடீரென தரையிரங்கியதால் பரபரப்பு. ராட்சச பலூனை ஆச்சிரியத்தோடு பார்த்து வியந்த, மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில்…
ராமநாதபுரம் எம்.ஜி. மஹாலில், 2,151 பயனாளிகளுக்கு ரூ 1,10,49,873 /= மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்ட பயன்கள், 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத்திட்டப் பயன்கள்…
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் நேர் எதிரில், உடைந்து விழும் நிலையில் அபாயகரமாக இருக்கும் மின் கம்பம், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஏன்?
சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய மீஞ்சூரை சுற்றி அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர், காட்டுப்பள்ளி, எண்ணூர் போன்ற பகுதிகளில் அனல் மின் நிலையங்கள், துறைமுகங்கள், ஆயில் நிறுவனங்கள்,…
புதிய தமிழகம் கட்சி சேரும் கூட்டணி தான், வெற்றி கூட்டணியாக அமையும், இளைஞர் அணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச்சு…
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய தமிழகம் கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனைக்…
மகாத்மா காந்தியை இரண்டாவது முறையாக கொலை செய்திருக்கும், கோட்சேவின் வாரிசுகள்…
ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னன் எனும் கூறி கொள்ளும் ஆட்சியாளன் என்பவன், அவன் சிறந்த ஆட்சியாளனாக வேண்டுமென்றால், அவன் ஆட்சியின் கீழ் இருக்கக்கூடிய மக்கள் எந்த மாதிரியான…
பொன்னேரியில், பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேஷன் சங்க பொதுக்குழு கூட்டம்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் மோகன், ராதா மணவாளன், பொன்னுதுரை, ஆறுமுகம்…
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நில எடுப்பு தொடர்பாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நில எடுப்பு தொடர்பாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க கோரி, கவன ஈர்ப்பு…
பொன்னேரி அருகே, ஆமூர் பகுதியில், சாலையை சீரமைத்து கொடுக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்தை மீண்டும் இயக்கவும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆமூர் ஏரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுண்டு மண் எடுப்பதற்காக குவாரி நடத்தப்பட்டது. அந்தக் குவாரியில் இருந்து…
