துபாயில் இறந்த சூடியூர் தொழிலாளி விக்டர் ஆரோக்கியதாஸ் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மனைவி, குடும்பத்தினர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள்…
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சூடியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி துபாயில் இறந்து ஒரு மாதமாகியும் உடலை மீட்க முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள்…
திருச்சியில், இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…
வேலூர், மாவட்ட ஆட்சியரிடம் தனியார் பள்ளி ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளி கட்டிடம் மற்றும் உரிமையை அபகரிக்க முயற்சிப்பதாக புகார் உரிய நடவடிக்கை எடுக்க கண்ணீர் மல்க கோரிக்கை…
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்துவது வழக்கம், அதன்படி, நேற்று நடந்த கூட்டத்தில் ஸ்ரீ சாய் லட்சுமி…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி ஆய்வு…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி ஆய்வு மேற்கொண்டார். பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடம் மற்றும்…
தமிழக அரசு, பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் வழங்கக்கூடிய சட்டத்தை இயற்றபட வேண்டும்…
திருவள்ளூரில் மணல் கொள்ளையர்களுக்கு துணை போகும் திருத்தணி போலீஸ் ஆய்வாளர் சசிகுமாரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன கூட்டத்தில், பத்திரிகையாளர் சங்க மாநில…
இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – பருந்துப் பார்வை கொண்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர் சிறப்பு சொற்பொழிவு…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர்…
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் தீபம் ஏற்ற கோரி கிராம மக்கள் அமைச்சரிடம் மனு அளித்ததில் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறி கிராம மக்கள் பேட்டி…
அமைச்சர் நிர்மல் குமாரிடம் திருப்பரங்குன்றம் தீபம் தவிர மற்ற பிரச்சனைகள் குறித்தும் கேக்கத்தான் நாங்க போயிருந்தோம். ஆனா எங்களுக்கு அதுக்குரிய பதில் இல்லை. அமைச்சர் நின்னு கூட…
சேலம், செங்கல்பட்டியில் குழந்தை இல்லா தம்பதிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்…
சேலம் குகை கருங்கல்பட்டி மெயின் ரோடு, செங்கல்பட்டி முதல் தெருவில் உள்ள கஸ்தூரி ஹோமியோ கிளினிக்கில், குழந்தை இல்லா தம்பதிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை…
திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசாமி திருக்கோயில் கடைசி வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு, திருமணம் மற்றும் நேர்த்திக்கடன் செய்ய, விடுமுறை தினமான இன்று பக்தர்கள் குவிந்தனர்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் கோயில் பதிவு செய்யப்பட்ட 37 திருமணம் மேலும் பதிவு செய்யாமல் திருமண மண்டபங்களில்…
நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பல்வேறு கலாச்சார பண்பாட்டு, சரித்திர செய்தியை சொல்லும் நாணயங்கள், நாணயம் மிக்கது தான்…
பண்டைக்கால் மக்கள் காசுகள் பழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக சில கனிகளையும் கிளிஞ்சல்களையும், வேறு சில பொருட்களையும் பண்டங்கள் வாங்க இடைப்பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலிருந்து,…
