திருப்பரங்குன்றத்தில், தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்…
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்…
தவெக தலைவர் விஜயையும், ஊடக துறையையும் வறுத்து எடுத்து இருக்கும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்…
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற கூடிய சூழல் உள்ள இந்நிலையில், தமிழ்நாட்டு இன்றைய அரசியலை சூழ்நிலை தெரிந்து கொள்வதற்காக, சென்னையில், என்டிடிவி, NDTV Tamil Nadu summit…
மதுரையில், தொண்டு நிறுவனத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவி…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால்…
பழவேற்காடு தினத்தை முன்னிட்டு, நடத்தபட்ட கட்டுமரப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார்…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 15 வது ஆண்டாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டது. உலக சதுப்பு நில தினத்தை பழவேற்காடு தினமாக ஆர்.டி.பவுண்டேசன் எனும் அமைப்பு ஆண்டு தோறும்…
தைப்பூசத்தை முன்னிட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த…
மதுரையில், சாலை விதிகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…
மதுரை மாநகர் பகுதிகளில், 37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி…
பரமகுடியில், 25 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத சோமநாதபுரம் மக்கள்…
பரமகுடியில், 25 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத சோமநாதபுரம் மக்கள் “ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லையே … ” என புலம்பி தவிக்கும் மக்கள்,…
பழவேற்காட்டில் கடல் ஆமைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை கிருஸ்தவ கல்லூரியில் இயங்கி வரும் ரீஃப் அமைப்பு சார்பில் பழவேற்காட்டில் உள்ள மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கடல் ஆமைகள்…
சேலம் மாவட்டத்தில், “இது நம்ம ஆட்டம் 2026” முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா அமைச்சர் இரா.இராசேந்திரன் தொடங்கி வைத்தார்….
சேலம் மாவட்டம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா, “இது நம்ம ஆட்டம் 2026” மாவட்ட அளவிலான…
நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில், சிக்கன் குன்யா பரவும் அபாயம், மக்கள் அச்சம்…
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 49-வது வார்டுக்கு உட்பட்ட பங்களாப்பா நகர் முதல் தெருவில் “தூர்வாரப்படாத சாக்கடையால்” நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி…
