பொன்னேரியில் நடைபெற்ற ஜமாபந்தியில், பழவேற்காடு சுற்றுவட்டார பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு வழங்கினர்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற…
காஞ்சிபுரத்தில் முருக பெருமான், வெள்ளி திருத்தேரில் வைர, வைடூரிய ஆபரணங்களுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்…
கோவில் நகரம் என்று அழைக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வைகாசி மாத நான்காவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கும்…
மதுரை வளையப்பட்டி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை…
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு இவரது மகன் அம்ச கொடி ( வயது 36) அம்ச கொடி இன்னும் திருமணம்…
குடியாத்தம் பிச்சனூர் கல்லேரி கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட 230 மனைப்பிரிவை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கல்லேரி கிராமத்தில் 2018 ம் ஆண்டு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட 230 பட்டா வழங்கியும் கம்பி வேலியை நீக்கி பாதை…
கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் (Orthopaedics) துறை சார்பில், உலக கிளப் ஃபுட் தினம் (கோணல் கால்) (World Clubfoot Day) – விழிப்புணர்வு நிகழ்ச்சி…
10.06.2026 (புதன்கிழமை) காலை 11.00 மணியளவில் GMC கிருஷ்ணகிரியில் அனுசரிக்கப்பட்டது. உலக கிளப் ஃபுட் தினத்தை முன்னிட்டு, அரசு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் (Orthopaedics)…
காஞ்சிபுரத்தில், முருக பெருமான், வெள்ளி திருத்தேரில் வைர,வைடூரிய ஆபரணங்களுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்…
கோவில் நகரம் என்று அழைக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வைகாசி மாத நான்காவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கும்…
திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர் வழங்கி மருத்துவர்கள் கர்ப்பகால உடல்நல ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு…
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 09.06.2026 செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு கண்காணிப்பு முகாம் நடைபெற்றது. தற்போது நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை…
கிருஷ்ணகிரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்…
கிருஷ்ணகிரியில் அனைத்தும் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் அரசு,தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உயர்கல்வி படிக்கும் ஏழை…
சோழவரத்தில், அரசு அலுவலகங்களில் வைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் படம் மற்றும் செடிகள் வழங்கப்பட்டது…
திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் வடகிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் படத்தையும்,அரசு அலுவலக வளாகங்களில் மரச்சடிகள் வைப்பதற்கு செடிகளையும் சோழவரம்…
சிவகாசி சேர்த்த, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் – மருத்துவர்கள் காவல்துறை இறுதி மரியாதை…
இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தலைக்காயம் அடைந்த 27 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஏழு…
