Latest Post

தமிழக சட்டமன்ற கூட்ட தொடரில், வருகிற 17 ம் தேதி தங்கம் தென்னரசு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்!சபாநாயகர் மு.அப்பாவு தகவல்…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு நேற்று…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்; திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு…

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன்…

நெய்வேலி தனியார் அனல் மின் நிலையத்தில், தொழிலாளி மீது எரி சாம்பல் விழுந்ததால், பரிதாபமாக உயிரிழந்தார்…

கடலூர் மாவட்டம், நெய்வேலி தனியார் அனல் மின் நிலையத்தில், தொழிலாளர் மீது எரி சாம்பல் விழுந்து உயிரிழந்த விவகாரம். இரவு முதல் அனல் மின் நிலைய வாயில்…

மதுரையில், 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா…

மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் வருடத்தில் முதல் அறுவடை செய்த நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டும் பாரம்பரிய விழா நடைபெற்றது. கிராம ஏழு கரைகாரர்கள் மற்றும்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகை வழங்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டம், மஜித்கொல்லஹள்ளி, போத்தாபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை விளக்கக்கூட்டத்தில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்த, துபே சகோதரர்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு…

ஆனந்துத்து துபே தேவேந்திர துபே, 70வயதுக்கு மேற்பட்ட இருவரும்சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை…

“பெற்றோர்களால்,ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் ” எழுத்தாளர் மு.ஆதவன் பேச்சு…

சிறுவயதில் இருந்து பிள்ளைகளை அவர்கள் செய்யும் செயல்களை பாராட்டி ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் தான், எதிர்காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என எழுத்தாளர் மு.ஆதவன் பேசினார்……

கடலூரில், பன்முக ஆய்வு அணுகுமுறை கருத்தரங்கு நடைபெற்றது. ககன்யானில் பணிபுரிந்த விஞ்ஞானி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்…

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென் ஜோசப் கல்லூரியில் Multi Disciplinary Research Approach என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மணிமொழி…

வாடிப்பட்டி அருகே, குட்லாடம் பட்டி ரமணாலய ஆசிரமம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு, சிவராத்திரிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர பக்தர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, குட்லாடம்பட்டி தாடகை நாச்சியார் அருவி அருகே ரமணாலயம் ஆசிரமம் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை திடீரென ஒரு…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில், காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய…

You missed