Latest Post

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே, திரையரங்கில் பயங்கர தீ விபத்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு … ராஜபாளையத்தில், கல்லூரி பேருந்து மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் பலி… ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர் நாள் விழா நடைபெற்றது… ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இலவச திருமணங்கள்… பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அமைச்சர்கள் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், அரசியல் கட்சித்தலைவர்கள், பெருந்திரளாக திரண்டு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்…

சேலம் மாவட்டத்தில், “இது நம்ம ஆட்டம் 2026” முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா அமைச்சர் இரா.இராசேந்திரன் தொடங்கி வைத்தார்….

சேலம் மாவட்டம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா, “இது நம்ம ஆட்டம் 2026” மாவட்ட அளவிலான…

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில், சிக்கன் குன்யா பரவும் அபாயம், மக்கள் அச்சம்…

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 49-வது வார்டுக்கு உட்பட்ட பங்களாப்பா நகர் முதல் தெருவில் “தூர்வாரப்படாத சாக்கடையால்” நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி…

திருப்பாலைவனம், பாலீஸ்வரர் கோயிலின், திருகுடமுழுக்கு நன்னீராட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில்,…

பரமக்குடி வைகையாற்றில் அன்றாடம் குப்பை, கூளங்களை எரிப்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சு விட திணறல், நோய்கள் பரவும் அபாயம் …

மனிதர்களது உடல்நலனை பேணி பாதுகாக்க தற்போதைய தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துவம் , இல்லம் தேடி மருத்துவம் , நலம் காக்கும் ஸ்டாலின் என பல்வேறு மருத்துவ…

மதுரை மாவட்டம், செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், மதுபான கடை திறக்க பெண்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ-மாணவியர்…

மண்பாண்டம் தொழில் செய்வதற்கு தேவையான வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும், தேசிய குலாலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஐயப்பன் கோரிக்கை…

தேசிய குலாளர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஐயப்பன், திருநெல்வேலியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு விடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:…

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், தொடர் போராட்டம் மாநில தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ அறிவிப்பு…

ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் மாநிலம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகம் வட்டார வளமையம் அலுவலகங்களில் SMC/BRC Accountant, Data Entry Operators, MIS Coordinators, Programmers, Accounts Managers…

சோழவந்தான் அருகே, குருவித்துறையில் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா, பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா…

பரவையில், நகைகடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி,மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவிச்சு…

மதுரை மாவட்டம் பரவை பேங்க் காலணி ஏ.பிளாக் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(46)இவர் பரவை மெயின்ரோட்டில் நகைகடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.இச்சம்பவதன்று வழக்கம் போல் காலையில் நகை…

சோழவந்தானில் நிழல் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி, தேர்தலை புறக்கணிக்க போவதாக அரசுக்கு எச்சரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும்…