Latest Post

சோழவந்தான் அருகே, கச்சிராயிருப்பு அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது… சோழவரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘நபாட்டி’ (Nabati) நிறுவனத்தில், நிரந்தர பணி செய்யும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம்… ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயை அணைத்துவிட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு மலையில் இருந்து இறங்கும் போது, காட்டெருமை விரட்டியது மூன்று பேர் காயம், நான்கு பேர் உயிர் தப்பினர்… உலக மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திருக்குடமுழுக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின், 12 ஹைலைட்ஸ்… பழவேற்காடு கரிமணல் தோணிரேவு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்…

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே, திமுக அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

உலகத்தையே ஏமாற்றிய திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும் என கூட்டணி ஆட்சி ஒத்துவராது என ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர்…

பண்ருட்டியில், திமுக அரசை கண்டித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

மத்திய அரசு அறிவித்துள்ள 125 நாள் 100 வேலை திட்டத்தை தமிழக திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக தெரிவித்து கூறி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணா…

பரமக்குடி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கூட்டணி சார்பில், பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்…

மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து, தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகம் முன்பாக கண்டன…

கிருஷ்ணகிரியில், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானவர்கள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அரசினை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சி சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம்…

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தேவதானம் ஊராட்சியில், சாலையை முழுமையாக அமைத்து கொடுக்க, அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை…

மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவதானம் ஊராட்சியில் உள்ளது கவரப்பாளையம் கிராமம், அந்த பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அனைத்து கிராம அண்ணா…

திருச்சியில், முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம், இன்றைய இளைஞர்களுக்கு அடையாளம் காட்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு…

ஒவ்வொரு ஊரிலும், இதே போன்று பாதுகாக்கப்பட வேண்டிய, மீட்கப்பட வேண்டிய பழங்கால நினைவு சின்னங்கள், மற்றும் நீர்நிலைகள், பொது சொத்துக்களை போன்றவற்றை பாதுகாக்க குழு அமைக்கலாமே… திருச்சி…

பரமக்குடியில், தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்…

தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, தொமுச உள்ளிட்ட தொழிற் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சந்தைக்கடை…

கிருஷ்ணகிரியில், குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது….

கிருஷ்ணகிரியில், குழந்தை திருமணம்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது, இதில் குழந்தை திருமணத்தை தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட…

பண்ருட்டியில், தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்…

பண்ருட்டியில், தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கோட்ட வட்டார அளவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று…

மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு 3 நாள் பயிற்சி முகாமினை, உலக சாம்பியன் விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்…

தொடர் பயிற்சி புதிய முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். செஸ்போர்டில் என்ன செய்கிறார்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதை குறுகிய நேரத்தில் புரிந்து செயல்பட்டு இலக்கை…

You missed