Latest Post

சோழவந்தான் அருகே, கச்சிராயிருப்பு அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது… சோழவரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘நபாட்டி’ (Nabati) நிறுவனத்தில், நிரந்தர பணி செய்யும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம்… ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயை அணைத்துவிட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு மலையில் இருந்து இறங்கும் போது, காட்டெருமை விரட்டியது மூன்று பேர் காயம், நான்கு பேர் உயிர் தப்பினர்… உலக மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திருக்குடமுழுக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின், 12 ஹைலைட்ஸ்… பழவேற்காடு கரிமணல் தோணிரேவு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்…

மதுரை, பெருங்குடி பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில், கார் – பள்ளி பேருந்து மோதல்…

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பள்ளி பேருந்து திடீரென…

திருச்சி புத்தக விழாவில், “மனதின் மொழி” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22 ம் தேதிகளில் காலை…

அகில பாரத சிவ ருத்ர சேனா நிறுவன தலைவர் சிவனடியார் முனைவர், சீனிவாசன் ஜி அவர்களுக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது…

அகில பாரத சிவ ருத்ர சேனா நிறுவன தலைவர் சிவனடியார் முனைவர், சீனிவாசன் ஜி அவர்களுக்கு GLOBAL HUMAN PEACE UNIVERSITY கௌரவ டாக்டர் பட்டம் சென்னையில்…

செங்கத்தில், புதிய நியாய விலை கடை திறந்து வைத்து, 1, கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூட பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி பகுதியில், புதிய நியாய விலை கடையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த பின்னர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் உலமாக்களுக்கு நல திட்ட உதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க. சார்பில், மசூதிகளில் உள்ள 210 உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. நகர பொறுப்பாளர்…

திருப்பரங்குன்றம் அருகே, பாண்டிய மன்னர் காலத்திய அவனியாபுரம் கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது…

பழமை வாய்ந்த திருக்கோவிலில் நந்தீஸ்வரர் கோமாதாவுக்கு அபிஷேகத்துடன் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு நான்கு கால அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. சிவபுராணம் , தேவரம் திருவாசகத்தை 600 க்கும் மேற்பட்ட…

கிருஷ்ணகிரி அருகே, உள்ள பைரவர் திருக்கோவிலில், மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள, சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவிகளுக்கு…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில், கில்லர் நூல் அறிமுக விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தக திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ம் தேதிகளில் காலை 10…

சோழவந்தான் அருகே, மேலக்கால் காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி விழா…

வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி வழிபாடு, ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சாமி தரிசனம்… மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மகா சிவராத்திரி முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…

தமிழகத்தில் மகா சிவராத்திரி விழா பல்வேறு சிவாலயங்களில் மிக விமர்சையாக கோலாலமாகவும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில்…

You missed