காரியாபட்டியில், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம், வாழ்வாதார மேம்பாடு – 25 ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி…
சீட்ஸ் மற்றும் மிஷின், சம்ரிதி மூலம், காலநிலை ஆபத்து, தகவல் அடிப்படையிலான திட்டமிடல், மூலம் அமைப்புசார் மாற்றத்துடன் பேரிடர் தடுப்புத் திறன் மேலாண்மை திட்டத்தின் காரியாபட்டியில் உள்ள…
சிதம்பரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், சாலை நடுவே கவிழ்ந்த வேனில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, 19 பேர் காயம்…
விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்த 20 நபர்கள் வேன் மூலம் நான்கு நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு வேளாங்கண்ணியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிகாலையில்…
மதுரை மாநகராட்சி, 94 வது வார்டு திருநகர் பகுதிகளில், பாதாள சாக்கடை பணியை அரைகுறையாக செய்வதால், மக்கள் பெரிதும் அவதி…
திருநகர் பகுதியில், பாதாள சாக்கடைக்காக தொண்டப்பட்டு வரக்கூடிய பள்ளங்களை முறையாக சமப்படுத்தாமல் பாதியிலே விட்டு செல்லுவதாலும், இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்து,…
செங்கம் அருகே, மயான கொள்ளை திருவிழா, கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன்…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் மாசி மாத அமாவாசை அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாலை…
520 வாக்குறுதியில், எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத, 420 முதலமைச்சர் எடப்பாடி என, அதிமுக தலைமை கழக அமைப்புச் செயலாளர் முருகமாறன் பேச்சு…
சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து செயல் வீரர்கள் கூட்டம்…
கிருஷ்ணகிரியில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், சாப்பிடும் தட்டுகள் மூலம் ஓசை எழுப்பி நூதன போராட்டம்…
கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியின்படி 313 அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சாப்பிடும் தட்டுகள் மூலம் ஓசை…
செங்கம் அருகே, நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் மேல்பள்ளிப்பட்டு வட்டார ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலை…
தமிழ்நாட்டில்,ஆட்சியில் பங்கு என்பதை கடந்த 17 ம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன், செல்வப் பெருந்தகைக்கும் எனக்கும் கருத்துகள் அண்ணன் -தம்பி இடையிலானது, -மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி…
சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்;- DNT (பிரமலைக்கள்ளர் சமுக )…
பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள்வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ஆம் தேதிகள்) ஆகிய…
திருநகரில், நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டியில், தமிழ்நாடு காவல் துறை அணி சுழற் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது…
மதுரை திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில் மறைந்த ஆக்கிவீரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங் ,பழனியாண்டவர் , மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு சுழற்…
