மதுரை அருகே சரக்கு வாகனம் மோதி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு…
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூரை சேர்ந்தவர் ராஜகுரு.(27) நேற்று இரவு அவரது அண்ணன்- அவரது மனைவி ஆகியோர் வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில்,…
திருச்சி புத்தக திருவிழாவில், “துணி பையை பயன்படுத்துவோம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தக திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22…
செங்கத்தில், செய்தியாளர் சந்திப்பில் பிஜேபியை தோற்கடிப்பதே எங்களது ஒரே குறிக்கோள் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல்வி பயிலரங்கத்தின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள்…
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே, குடும்ப தகராறு, மனைவி மருந்து குடித்து சாவு, இரண்டு மகள்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், அவருக்கு திருமணமாகி ஷாலினி…
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில், சனி மகா பிரதோஷம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி…
பா.ஜ.க வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசியதை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம்…
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் துவங்கி, வானதி சீனிவாசன், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமதி எஸ்.…
வேப்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து, ஒரு பெண் பலி, 25-க்கும் மேற்பட்டோர் காயம்…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் சிவன் மடம் அருகே, இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.…
பூவிருந்தவல்லி, வரதராஜபுரம் ஏரியை சுகாதார சீர்கேட்டில் இருந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் காப்பாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை…
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுகா, வரதராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரி முந்தைய காலங்களில் சுமார் 130 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுடன் இருந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால்,…
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில், தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட, கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்…
தமிழகத்தில் வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை கட்சி தலைமையிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.…
ஆர். எஸ். மங்களத்தில், மாவட்ட அளவில் பேட்மிண்டன் போட்டி, வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது…
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் எலிக்கன்ட் பேட்மிண்டன் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு…
