Latest Post

வத்திராயிருப்பு அருகே, தம்பிபட்டி கண்மாய் பகுதியில், அழிந்து வரும் பனையை பாதுகாக்க கண்மாயில் ஆயிரம் பனை விதை நடும் பணி… ராஜபாளையம் அருகே, புனல்வேலியில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்து ஊழியரை தாக்கியதாக சிஐடியு நிர்வாகி உட்பட இருவர் மீது வழக்கு பதிவு… செருப்பங்கோடு அருகே, ஆறு மணி நேரத்தில் செயின் பறிப்பு குற்றவாளிகளை கைது செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை… பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலம் – 70 -க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ‌எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது … சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள், “குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்” என பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு…

மதுரையில், ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த நோய் வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…

மதுரை மாநகரில் குட்ஷெட் தெருவில் செயல்படும் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் கண் நீர் அழுத்த நோய் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…

திருப்பரங்குன்றம், சரவண பொய்கையில், குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி சாவு…

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் இன்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டு இருந்திருக்கிறார்கள். அதில், ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.…

கிருஷ்ணகிரி மாவட்டம், வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்ந்த, விவசாயியின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், வீட்டில் இருந்த தானியங்கள் எரிந்து நாசம், இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த ராகி, நெல் மூட்டைகள் மற்றும் தங்கத் தோடு உள்ளிட்ட அனைத்து பொருள்களும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் பள்ளியின், 13-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

பென்னிங்டன் பள்ளியின் 13-வது ஆண்டு ஆண்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பென்னிங்டன் கமிட்டியின் உப-தலைவர் முத்து பட்டர் தலைமை தாங்கினார். முன்னிலை…

ஆண்டார்குப்பத்தில், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வ சேகரன் ஏற்பாட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது…

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அடங்கிய பொதுக்கூட்டம்…

சோழவந்தான் அருகே, மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழந்த நிலையில், இறுதி சடங்குகள் முடித்த கையோடு 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன்…

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாயும் உயிரிழந்த நிலையில் தனக்கும், 10ம் வகுப்பு படிக்கும் தனது தங்கைக்கும் உயர்கல்வி படிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே, கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையேல் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க, மக்கள் முடிவு…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையேல், வருகின்ற சட்டமன்ற தேர்தலை…

கும்முடிபூண்டி அருகே உள்ள, குருவி அகரம் கிராமத்தில், அருள்மிகு  துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவிஅகரம் ஶ்ரீகிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பழைய…

பண்ருட்டியில் போதை பொருள் கடத்திய காரை போலீசார் மடக்கி பிடித்தனர், ஒருவர் கைது, இருவர் தப்பி ஓட்டம்…

பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ போதை பொருள் மற்றும் கார் பறிமுதல் மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி…

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் 430 மனுக்கள் பெற்று விசாரணை…

பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து…

You missed