குவைத் நாட்டில், ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர் உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம், மத்திய, மாநில அரசுகள் உதவ குடும்பத்தினர் கோரிக்கை…
குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாகவும், குவைத் தூதரகம் சார்பாகவும் நேற்று கிட்டத்தட்ட 24 உடல்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், முக்கிய நிகழ்வாக குவைத்…
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகளை கொடை அளித்த குடும்பத்தினரை பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்!
மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் உடல் உறுப்புகளை கொடையாக அளித்த குடும்பத்தினர்களை 55ஆவது நிகழ்வாக புதுக்கோட்டையைச் சோ்ந்த வா்ணம்பூசும் தொழிலாளிமூளைச் சாவு அடைந்ததை அடுத்து,…
சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவிலில், 10 நாட்களாக தொடர் மின்தடையால், பக்தர்கள் அவதி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தென்னை மரத்தின் பச்சை ஓலை அறுந்து…
ஓசூரில், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரி அம்மன் கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது…
விழாவின் தொடக்கமாக, இன்று காலை மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து,…
பொன்னேரி தனி தொகுதியில், அதிமுக வேட்பாளர் சங்கர் உட்பட நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பொன்னேரி தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொன்னேரி தனி…
கிருஷ்ணகிரியில், சுயேட்சை வேட்பளாராக போட்டியிட்டுள்ள டாக்டர் சந்திரமோகன் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கள் இன்னும் சிலநாட்களில் முடிய உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்.…
ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி தின மிளகாய் வத்தல் யாகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு – ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில், பங்குனி மாத…
பிரதமர் மோடி திருக்குறள் கூறுகிறார், தமிழகத்தை பற்றி தமிழர்களின் பெருமை பற்றி உலகம் பூரா கூறுகிறார் ஆனால், மதத்துவேசத்தையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கிறார் – CTR நிர்மல்குமார்…
சென்னையில் தவெக தலைவரின் பிரச்சாரத்தின் போது காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், ஆனால் திருச்சியில் காவல்துறையின் செயல்பாடுகள் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருந்தது என பாராட்டு.-திருப்பரங்குன்றம் தொகுதி…
சோழவந்தான் பகுதியில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு பொருட்கள் விலை உயர்வு…
மேற்காசிய போரால் சிலிண்டர் கேஸ் தட்டுப்பாடு இந்திய அளவில் நீடித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரோலித்து வருகிறது மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன்…
உதயநிதிக்கு என்னுடைய அரசியல் அனுபவம் கூட கிடையாதென அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக கூறினார்…
மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.
