சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி அயப்பன் நாயக்கன்பட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் மறியல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட்…
மதுரை மாவட்டம் கருப்பட்டி அருள்மிகு காளியம்மன் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ மண்டு கருப்பு ஸ்ரீ அம்மச்சி…
அவனியாபுரம் பகுதியில், கூலித் தொழிலாளியைதிருடன் என்று நினைத்து அடித்து உதைத்ததில் உயிரிழப்பு…
மதுரை அவனியாபுரம் முருகவேல் நகர் லட்சுமணன் 50. மனைவியை பிரிந்து வாழ்கிறார். கூலித்தொழிலாளியான இவர், அவனியாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம்…
பொன்னேரியில் கொத்தடிமைகளாக பணி செய்த 30 பேர் தெலுங்கானாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியை சேர்ந்த செஞ்சி அம்மன் நகர்,கருங்காலி உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர்…
சோழவந்தான் பகுதியில், அரசு பெண்கள் பள்ளி பேருந்து நிறுத்தம், ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவிகள் கோரிக்கை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இதில் முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள்…
சோழவந்தான் அருகே, சி புதூர் அருள்மிகு கரையான் பட்டி ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ கொண்டாயிஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் கரையான் பட்டி அருள்மிகு ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ கொண்டாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது…
திருப்பரங்குன்றம் பகுதியில், மதுரையை தூய்மை மற்றும் பசுமையான மதுரையாக மாற்ற, பொது மக்கள் ஒத்துழைப்பு தரக்கோரி, தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…
திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் 283 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியால் பரபரப்பு… திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 சார்பாக நகர் நல அலுவலர்…
தேவிபட்டிணம் ஊராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு …
மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.
சேலத்தில் உள்ள தனியார் விடுதியில், பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது…
சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை / 9442979467 எதிரொலி / 8939476777
