திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கோயில் வளாகத்தில் ஆர் டி ஓ தலைமையில் நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 30 ம் தேதி வைகாசி விசாகம் பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆர் டி.ஒ சிவஜோதி தலைமையில்…

பொன்னேரி அருகே, சாலை ஓரங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டு கால மரங்களை ஆக்கிரமித்துள்ளதை அகற்றி தரகூறி, சார் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதிமுக,திமுக,…

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் பால்குடம் அக்னி சட்டி நிகழ்ச்சியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில்…

பொன்னேரியில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்…

தனியாக சென்ற நபரிடம் செல்போனை பிடுங்கி தப்பித்துச் சென்ற நிலையில் ரோந்து சென்ற காவல் படையினர் கைது செய்து சிறையில் அடைப்பு. திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள…

வேலூரில், பத்திரிக்கை முகவர் மகன், திடீரென உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு மரணம்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி மற்றும் நாளிதழ்கள் முகவராக இருந்து வந்தவர் தினதந்தி ஏஜன்ட் கிருஷ்னமூர்த்தி, இவர்…

சென்னை, தலைமை செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது…

தமிழ்நாட்டில், தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பிறகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவருடைய ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை…

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், வாகன டோக்கன் என்ற பெயரில் நடக்கும் வசூல் வேட்டையால், பக்தர்கள் வேதனை…

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்களும், ஆயிரக்கணக்கான வாகனங்களும் திருப்பரங்குன்றம்…

குடியாத்தத்தில், தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட, வழக்கறிஞர்கள் எம்எல்ஏ சிந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று குடியாத்தம் ஜி .எச். மருத்துவமனை அருகே, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதில்,…

எல்லா அமைச்சரும் கவர்னரை எதிர்கொண்டு இருக்கிறார்கள் எனக்கும் அந்த துணிவு ஆற்றல் இருப்பதாக கருதுகிறேன், அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி…

அணை கட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது. காங்கிரஸ் அமைச்சர் என்கிற முறையில் நானும் முதல்வரும் தெளிவாக இருக்கிறோம். – மதுரையில் அமைச்சர்…

பழவேற்காட்டில், பழவேற்காடு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயம் துறை சார்பில், கடல் ஆமைகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர் பேரணி நடத்தப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பல நேரங்களில்பழவேற்காடு கடற் பகுதியில் கடல் ஆமைகள் அதிகமாக மரணம் அடைந்து வருகிறது.…