Category: கன்னியாகுமரி

களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட களியக்காவிளை பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் துறை சார்பில் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட களியக்காவிளை பேருந்துநிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், (08.07.2026) அன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்…

விளங்கோடு காப்பிக்காடு பகுதியில், அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர்…

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பிக்காடு பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க தொட்டியினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தமிழ்நாடு…

வடசேரி பேருந்து நிலையத்தில், சொட்டு மருந்து முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஐஸ்வர்யா அவர்களும் தொடங்கி வைத்தனர்…

கன்னியாகுமரி மாவட்டம். போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தேசிய நல்வாழ்வு இயக்ககம், தமிழ்நாடு மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் சொட்டு மருந்து…

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில், 520 வது ஆனி தேரோட்டம் கோலாகலம் ; அமைச்சர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்…

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 520வது ஆனி தேரோட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் , சிறு குறு தொழில்துறை…

கன்னியாகுமரி தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், பொது நலத்துடன் பணி செய்யாத அரசு மருத்துவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம், செம்மான் விளை JBVV அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் சேவா ரத்னா முனைவர் கொ.விஜி குமார் பொதுமக்கள் சார்பில், தமிழ் நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்…

கன்னியாகுமரி மாவட்டத்தில், முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த உலகப் போதை விழிப்புணர்வு உலகளாவிய டிஜிட்டல் சங்கமம்…

இன்றைய டிஜிட்டல் உலகின் சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் புதிய முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக “செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த போதை விழிப்புணர்வு பிரம்மாண்ட சங்கமம் ”…

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், ZERO ACCIDENT KUMARI இலக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புடன், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் “சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் திட்டம்” தொடக்கம்…

விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் ZERO ACCIDENT KUMARI என்ற உயரிய இலக்கை நோக்கி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், தலைமையில், மாவட்ட ஆயுதப்படை…

கன்னியாகுமரி மாவட்டத்தில், “டெங்கு பரவலை தடுக்க துறை அலுவலர்கள்ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப், ஆய்வு மேற்கொண்டு, அறிவுறுத்தல்…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம், நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு நுள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப், இன்று (19.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட…

You missed