Author: admin

ஓசூரில் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமியொட்டி மிளகாய் வத்தல் யாகம் ; ஏராளமான பக்தர்கள் வழிபாடு…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மோரணப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ஒவ்வொரு பௌர்ணமி…

மேலூரில், திடீரென இடி தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்…

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்ய துவங்கியது. இந்த நிலையில் மேலூர் சிவகங்கை…

ராமநாதபுரம் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் ஆய்வு செய்தார்…

மேலும், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் நோக்கம் ஆகும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 13ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு காளைவாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

திருப்பரங்குன்றம் அருகே, குடிநீர் தட்டுப்பாட்டு தீர்வுக்கு உடனடி நடவடிக்கை; 10 நாட்களில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் பேட்டி…

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் சி…

காஞ்சிபுரம், தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வடகலை – தென்கலை இருபிரிவினரிடையே மீண்டும் தள்ளு, முள்ளு பக்தர்கள் வேதனை…

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகப்…

போதை பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்; கிருஷ்ணகிரியில் ஜேசிஐ கிரிக்கெட் போட்டி மற்றும் விழிப்புணர்வு விழா கோலாகலம்…

கிருஷ்ணகிரி தி விஜய் மில்லினியம் சிபிஎஸ்இ பள்ளி (The Vijay Millennium CBSE School) வளாகத்தில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் உடல் நலம் பேணுதலை வலியுறுத்தி “SAY…

மதுரையில், மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு…

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த பூவலிங்கம் என்பவர் தனது காரினை மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள வெங்காடசலபுரம் பகுதியில் உள்ள மெக்கானிக் செட்டில் ஒன்றில் கடந்த வாரம் சர்வீஸ்காக…

பொன்னேரி, ஆலாடு அருள்மிகு ஶ்ரீ வேதபுரி ஈஸ்வரர் கோயிலில் ருத்ராயாகம்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலாடு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாவது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் நடைபெற்றது. பிற்பகல்…

You missed