Author: admin

ராமநாதபுரம் மாவட்டத்தில், மிகப் பழமையான முதல் தமிழி நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு…

மிகப் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று இராமநாதபுரத்தில் முதன் முதலாக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ ஊருக்காக சண்டையிட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் 2ஆயிரம்…

கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் அவர்களுக்கு, வீட்டுமனை பெற்றுத் தந்ததற்காக, பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களிடம், பொன்னேரி ஆரணியாற்றின் கரையோரம் கள்ளுக்கடைமேடு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக,…

பொன்னேரியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், ஜமாபந்தி துவக்கம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்…

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் உற்சவம் பாதிப்பு, அறநிலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பக்தர்கள் வேதனை…

5ஆம் நாள் யாளி வாகன வீதியுலா ரத்து. பக்தர்கள் வேதனை... கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவத்தில், ஐந்தாம்…

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி மந்திர சபை அமைந்திருக்கிறது என்றால், அதற்கு ஒருவர் காரணம், அது மாணிக்கம் தாகூர்…

மாணிக்கத்தாக்கரின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு… அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூர் இன்று தனது…

இருங்காட்டு கோட்டையில், ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து, 26 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான தொழிற்சாலை கடும் சேதம்…

15 தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் நிறுவனத்தில் சுமார் 5000…

திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.கவிதா அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதாப், ஐ.ஏ.எஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.கவிதா ஐ.ஏ.எஸ் அவர்கள்…

மதுரை திருநகரில், ஹாக்கி விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் கேள்விக்கு நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று தெரியாமல் திணறிய, காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர் திலக்…

மருத்துவர் அறிவுறுத்துவதற்கு முன்பே கிரவுண்டுக்கு சென்றால் நமக்கு ஆரோக்கியம் மருத்துவர் சொன்னதுக்கு பின்னர் கிரவுண்டுக்கு சென்றால் மருத்துவருக்கு ஆரோக்கியம் என்ற ஐடியாவை நம் மனதில் வைத்துக் கொள்ள…

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா, மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ, கார்த்திகேயன் திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தலைமை…

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக, விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்க தாகூர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து…

வேலூர் மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக, விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்க தாகூர் அவருக்கு பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. டி.…

You missed