வேலூர் மாவட்டத்தில், புதிய மாவட்ட ஆட்சியராக பி.எஸ்.லீலா பொறுப்பேற்று கொண்டார்…
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவராக திருமதி, பி.எஸ் .லீலா அலெக்ஸ் அவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரை மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து துறை…
இங்கு குரல் கொடுங்கள், அது எங்கும் எதிரொலிக்கும்
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவராக திருமதி, பி.எஸ் .லீலா அலெக்ஸ் அவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரை மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து துறை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று மாலை பெய்த கன மழை காரணமாக 10 நாட்களில்…
நாகர்கோவில் பாஸ்டர் ஜஸ்டின் மோசஸ் முன்னிலையில், ஷக்கினா கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் பட்டங்கள் வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட முதன்மைச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனி’ உள்ளிட்ட 36 மாணவ,…
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில், மீண்டும் பள்ளியானது ஜூன் 4ஆம் தேதி துவங்க உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளை சுத்தம் செய்யும்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒன் மேன் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் மாணவ, மாணவிகள் மாவட்ட மாநில தேசிய சர்வதேச அளவிலான கிக்…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த பக்தர்களுக்கு சோழவரம்…
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி, இன்று (28.05.06) எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இரண்டு நாள் பயணமாக டெல்லி…
பெருத்த சத்தத்துடன் வெடித்த குண்டில் இருந்து 100 அடி உயரத்திற்கு புகை மண்டலம் கிளம்பியது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கடந்த 18 ம் தேதி கடலில்…
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி மூங்கபட்டு ஜீ. தமிழ் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அவர்களை சட்டமன்ற…
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆன…