Author: admin

“படியில் பயணம் நொடியில் மரணம்” என்ற பயம் இல்லாமல் பஸ் படிக்கட்டுகளில் ஜாலியாக பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…

மதுரை அரிட்டாபட்டியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் (TN58N3201) அரசு பேருந்து பள்ளி மாணவர்கள் தன் உயிரை பணயம் வைத்து படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகிறார்கள்.…

பழவேற்காடு அருகே உள்ள திருப்பாலைவனத்தில், பாரதிய ஜன சங்கம் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நினைவஞ்சலி…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், திருப்பாலைவனத்தில் பாரதிய ஜன சங்கம் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஷியாமா பிரசாத் முகர்ஜியால்…

கிருஷ்ணகிரி அருகே, நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த 5 ஆண்டுகளாக அகற்றப்படாத ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிட வலியுறுத்தி, 300 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் …

கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூர், அம்மனேரி, கூழியம், கும்மனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரி மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த 5…

சோழவந்தான் சத்திரம் அரசு பள்ளியில், சத்துணவில் முட்டை கேட்ட மாணவியை தகாதவார்தையில் திட்டியதாக கூறி, மாணவியின் உறவினர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில், பணியில் இருந்தசத்துணவுப் பணியாளர் மாணவிக்கு முட்டை வழங்க மறுத்த தாகவும்…

பொன்னேரி அருகே உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் நூதன விக்கிரக ஆலயம் ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்துடன் ஆன்மீக பக்தர்கள் நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ…

சோழவந்தான் அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரியும், பேருந்து வசதி கோரியும், கிராமத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரியும், சரியான நேரத்திற்கு அரசு பேருந்துகள் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு…

ராமநாதபுரம் மாவட்டதில், ரூ.4 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்…

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு . வி.கே. ராஜீவ் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மக்களின் மீது மிகுந்த அக்கறையுடன்…

பழவேற்காட்டில், புகழ்பெற்ற அருள்மிகு கரிமணல் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஶ்ரீ ஜடராய ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை வழிபட்டனர்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த எடமணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக…

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு கொண்டார்…

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றிய கிராம ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பிறகு அவர் கூறியது பேரணாம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட…

குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள, அத்தி மருத்துவமனை சார்பில், தேசிய மருத்துவ தினம் நடைபெற்றது…

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி மருத்துவமனை சார்பில் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது . இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல்…