Author: admin

வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் சார்பில், ஆண்கள், பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி குடியாத்தம் செருவங்கி நகராட்சி பள்ளி திடலில் இரண்டு நாட்கள் இரவு – பகல் ஆட்டமாக மின்னொழியில் நடைபெற்றது…

வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் சார்பில் ஆண்கள் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி குடியாத்தம் செருவங்கி நகராட்சி பள்ளி திடலில் இரண்டு நாட்கள் இரவு பகல்…

கொட்டாம்பட்டி அருகே, அருவி மலையில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள, அரியவகை சாம்பல் நிற தேவாங்கு இறப்பு!!கொலை மிரட்டல் செய்யும் கல்குவாரி குண்டர்கள்!பாதுகாப்புக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தில் மனு…

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை செல்லும் சாலையில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்கு இறந்து…

சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் கிருஷ்ணகிரி அம்மா உணவகம்-அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் மற்றும் சமூக ஆர்வலர் சந்திரமோகன்…

கிருஷ்ணகிரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவமானது தற்போது பொது மக்களின் வசதிக்காக தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப்…

திருவேடகம் எல்லை காளியம்மன் கோவில் 31 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ திருவிழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை காளியம்மன் கோவில் 31 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ திருவிழா நடைபெற்றது. திருவிழாவை…

காவேரிப்பட்டினம் அருகே, ஜெகதாப் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தை கடத்தல் தொடர்பான விழிப்புணர் கருத்தரங்கம் நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரி பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராமிய பெண்கள் அறக்கட்டளையும் இணைந்து குழந்தை கடத்தல்…

சோழவந்தானில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வைத்தியநாதபுரம் முதல் ஆர் எம் எஸ் காலணி வரை தார் சாலை அமைக்க கருப்பையா எம்எல்ஏ ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாகவும் சோழவந்தானிற்குள் வரும் அதிகப்படியான வாகனங்கள் காரணமாகவும், நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் சோழவந்தானின் புறநகர்…

இளையராஜாவை தோல் உரித்து காட்டிய, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ்…

சமீபத்தில் இளையராஜா, சுதந்திரப் போராட்ட தியாகி, ஐயா மாயாண்டி பாரதி அவர்களைப் பற்றி மிகவும் தவறான கீழ் தரமான வகையில், ஒரு தகவலை சொல்லி இருந்தார் அதில்,…

நீலகிரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா, மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை ஏற்று நடத்தினார்…

ஊட்டியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில தலைவர் தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ் தலைமை ஏற்று நடத்தினார் !இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக…

பெருங்குடி பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக பெண்கள் கண்ணீருடன் குற்றச்சாட்டு- ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று திருவிழா நடத்துவதாகவும் வேதனை…

மதுரை சர்வதேச விமான நிலையம் அருகே பெருங்குடி அம்பேத்கர் நகரில் 60 ஆண்டுகால பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 53 ஆம்…

கிருஷ்ணகிரியில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பொ.தர்மராஜ் தலைமையில் வட்டாட்சியர் பெ.தா.ரமேஷ்…