Author: admin

களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட களியக்காவிளை பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் துறை சார்பில் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட களியக்காவிளை பேருந்துநிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், (08.07.2026) அன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்…

கிருஷ்ணகிரி மேல்புதூரில், 12.67 லட்சம் மதிப்பில் கட்டிய, புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., முகுந்தன் பாண்டியன் திறந்து வைத்தார்…

கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் மேல் புதூர் கூட்டுறவு நியாய விலை கடைக்கான புதிய நிரந்தர கட்டிடத்தை இன்று கிருஷ்ணகிரி…

சோழவந்தான் மேலக் கால் பகுதியில் வறண்டு கிடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதிகளில் வறண்ட கடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் வைகை…

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

நிகழ்ச்சியில் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி…

திருமங்கலம் – விமான நிலையச் சாலை குண்டும் குழியுமாக சகதிகள் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் , பள்ளி மாணவ-மாணவிகள் முதல் முதியோர்கள் வரை சென்றுவர அவதி…

இந்த நிலையில் , கடந்த இரு மாதங்களாக பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி சகதியாக காணப்படுவதால், இரு சக்கர, நான்கு சக்கர…

மதுரை பெருங்குடி விமான நிலைய சாலையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

பெருங்குடி அம்பேகர் நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் 40 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில்…

மதுரை மாவட்டத்தில் கேசம்பட்டியை தலைமை இடமாக கொண்டு அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளை பாதுகாக்க இரண்டாவது சரணாலயம் அமைக்க வேண்டும்…

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி, பட்டூர், சேக்கிபட்டி,கம்பூர், புலிப்பட்டி ,மேலவளவு ஆகிய பகுதிகளில் அதிகமாக அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற…

மக்கள் பிரதிநிதி திட்டங்களை ஆய்வு செய்யலாம். இதை திமுக பெயரில், அரசியல் ஆக்க வேண்டாம் , சிவகங்கை எம்எல் பேச்சு…

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் நேற்று ( செவ்வாய்க்கிழமை) நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நகரில் கழிவுநீர் தேங்கி நிற்பது , மற்றும் குப்பைக் கிடங்கு…

சிவகங்கையில், போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, போலீஸ் SP – யிடம் புகார்…

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர்கள்அண்ணாமலை மற்றும் அவரது 3 – சகோதரர்கள். இவர்கள் 4 – பேரும் சேர்ந்து சிவகங்கை மாவட்ட…

போக்குவரத்து துணை ஆணையாளர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது…

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மதுரை குருதியேட்டர் சந்திப்பில் உள்ள லட்சுமி மஹாலில் போக்குவரத்து காவல் துணை…