Author: admin

ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் முன்னணி மேடைப் பேச்சாளருமான, விபி.ராஜன் பிறந்தநாள் விழா…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் திமுகவின் முன்னணி மேடைப் பேச்சாளருமான விபி ராஜன் 76வது…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் அவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், மாநகரில் சிறிய தெருக்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, விபத்து காட்டுப்பன்றி பலி, பைக்கில் வந்தவர் படுகாயம் போலீசார் விசாரணை…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்து ஒன்றில் காட்டுப்பன்றி இறந்தது. அந்த விபத்தில், பைக்கில் வந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்…

அனுப்பம்பட்டு ஊராட்சி, திமுக மூத்த நிர்வாகி, பி.சுகுமார் அவர்களின் 16 ம் நினைவு நாளில், அவரின் திருவுருவ படத்தை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி அவர்கள் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்…

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அனுப்பப்பட்டு எஸ்.தேவராஜ் தந்தையும், அனுப்பம்பட்டு திராவிட முன்னேற்ற கழக…

பரமக்குடி பஸ் நிலையத்தில் பிரண்டைகுளம் , மேலாய்க்குடி கிராமங்களுக்கு புதிய , தடமாற்றம் செய்யப்பட்ட அரசு பேருந்து சேவைகளை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் துவக்கி வைத்தார் …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பஸ் நிலையத்தில் பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட பிரண்டைகுளம் கிராமத்திற்கு மேலாய்க்குடி கிராமத்திற்கு புதிய , தடமாற்றம் செய்யப்பட்ட அரசு பேருந்து சேவைகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல்…

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்த மண்ணில் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன், முகமது முனீர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விருது வழங்கப்பட்டது…

இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்த மண்ணில் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்…

சோழவந்தான் அருகே பார்வையற்றோர் மற்றும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி மற்றும் பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் வழங்கினர்…

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட…

ராமநாதபுரத்தில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு ரூ.40.18 இலட்சம் மதிப்பீட்டில் வெளிப்பொருத்தும் , உட்பொருத்தும் இயந்திரங்களை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு . வி.கே. ராஜீவ் வழங்கினார் ,..

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.40.18 இலட்சம் மதிப்பீட்டில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள், ரூ.21.90 இலட்சம் அரசின் மானியத்துடன், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இயந்திரம் கோகிலர் நிறுவனத்தின் வெளிப்பொருத்தும் இயந்திரமாகும். ஒவ்வொரு…

என்எல்சி இந்தியா லிமிடெட் 70-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் என்எல்சி இந்தியா லிமிடெட் 70ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…

ராஜபாளையம் தொழில் ஆளுமை பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா91–வது பிறந்தநாள் விழா…

ராசபாளையத்தில் பெருந்தகை P.A.C.இராமசாமிராஜா அவர்கள் 1938–ம் ஆண்டு இராஜபாளையம் மில்ஸ் என்ற நூற்பாலை தொடங்கி அதன் வளர்ச்சியாக விருதுநகர் அருகில் துலுக்கபட்டியில் சிமெண்ட் ஆலை தொடங்கினார் அவரது…