Author: admin

மகாத்மா காந்தியை இரண்டாவது முறையாக கொலை செய்திருக்கும், கோட்சேவின் வாரிசுகள்…

ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னன் எனும் கூறி கொள்ளும் ஆட்சியாளன் என்பவன், அவன் சிறந்த ஆட்சியாளனாக வேண்டுமென்றால், அவன் ஆட்சியின் கீழ் இருக்கக்கூடிய மக்கள் எந்த மாதிரியான…

பொன்னேரியில், பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேஷன் சங்க பொதுக்குழு கூட்டம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட் பார் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் மோகன், ராதா மணவாளன், பொன்னுதுரை, ஆறுமுகம்…

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நில எடுப்பு தொடர்பாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நில எடுப்பு தொடர்பாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க கோரி, கவன ஈர்ப்பு…

பொன்னேரி அருகே, ஆமூர் பகுதியில், சாலையை சீரமைத்து கொடுக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்தை மீண்டும் இயக்கவும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆமூர் ஏரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுண்டு மண் எடுப்பதற்காக குவாரி நடத்தப்பட்டது. அந்தக் குவாரியில் இருந்து…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங், காலோன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்திய தேர்தல் 01.01.2026 – தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

மதுரை விமான நிலைய விரிவாக்கம்; சின்ன உடைப்பு கிராமத்தில், முதல்கட்டமாக 65 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு…

மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை…

சேலத்தில், அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் உள்ள, அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான ஆணழகன் போட்டி, இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

சேலத்தில், அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஆணழகன் போட்டி, சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கில்,…

ராமநாதபுரம், 8-வது புத்தக திருவிழாவில், மாணவ – மாணவிகள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது…

ராமநாதபுரம் மாவட்டம் , ராமநாதபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை – இலக்கிய ஆர்வலர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும்…

கரூரில், தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பிரஸ் கவுன்சிலில் முறையிட்டு, உச்சநீதிமன்ற மூலம் நீதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்குவாரி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டனர்.…

எமனேஸ்வரம், ஜவ்வாது புலவர் நர்சரி பிரைமரி பள்ளிக்கு வி.ஆர். புரோமோட்டர்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனம், விளையாட்டு சாதனங்கள் வழங்கினர்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி பிரைமரி பள்ளிக்கு விளையாட்டு சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகம்மது இலியாஸ்…

You missed