Author: admin

கடலூரில், பன்முக ஆய்வு அணுகுமுறை கருத்தரங்கு நடைபெற்றது. ககன்யானில் பணிபுரிந்த விஞ்ஞானி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்…

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென் ஜோசப் கல்லூரியில் Multi Disciplinary Research Approach என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மணிமொழி…

வாடிப்பட்டி அருகே, குட்லாடம் பட்டி ரமணாலய ஆசிரமம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு, சிவராத்திரிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர பக்தர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, குட்லாடம்பட்டி தாடகை நாச்சியார் அருவி அருகே ரமணாலயம் ஆசிரமம் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை திடீரென ஒரு…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில், காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய…

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்த்த மாணவர்கள், ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு…

தேசிய அளவிலான லோலர் ஸ்கேட்டிங் போட்டி கோவாவில் உள்ள மடுக்கோன் ஆர்.எஸ்.எஃப். ஐ மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி…

ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், திமுக நிர்வாகி அட்டகாசம்…

பத்திரப்பதிவு அலுவலர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம்… காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பும்,…

திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தில், அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த சக்தி சேர்வை என்பவரின் மகன் செந்தில்குமார் (36) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்…

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில், 90 வயது மூதாட்டியை அலைக்கழிக்கும் ஊராட்சி நிர்வாகம், மின்சார வாரியம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு என்ற இருளப்பன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவரது மனைவி குருவம்மாள் முள்ளிப்பள்ளம்…

மதுரை, நாகமலை புதுக்கோட்டை பகுதியில், ராட்சத பலூன் திடீரென தரையிறங்கியதால், மக்கள் அச்சம்…

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வானில் பறந்த பிரம்மாண்ட பலூன் திடீரென தரையிரங்கியதால் பரபரப்பு. ராட்சச பலூனை ஆச்சிரியத்தோடு பார்த்து வியந்த, மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில்…

ராமநாதபுரம் எம்.ஜி. மஹாலில், 2,151 பயனாளிகளுக்கு ரூ 1,10,49,873 /= மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்ட பயன்கள், 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத்திட்டப் பயன்கள்…

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் நேர் எதிரில், உடைந்து விழும் நிலையில் அபாயகரமாக இருக்கும் மின் கம்பம், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஏன்?

சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய மீஞ்சூரை சுற்றி அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர், காட்டுப்பள்ளி, எண்ணூர் போன்ற பகுதிகளில் அனல் மின் நிலையங்கள், துறைமுகங்கள், ஆயில் நிறுவனங்கள்,…

You missed