கடலூரில், பன்முக ஆய்வு அணுகுமுறை கருத்தரங்கு நடைபெற்றது. ககன்யானில் பணிபுரிந்த விஞ்ஞானி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்…
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென் ஜோசப் கல்லூரியில் Multi Disciplinary Research Approach என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மணிமொழி…
