Author: admin

ஆழ்வார்திருநகரி மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில்,திருநீலகண்ட நாயனாருக்கு குருபூஜை, அன்னதானம்…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமர்ந்து அருள்பாலிக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் தவத்திரு மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில், மாயாண்டி சுவாமிகளால் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ‘திருநீலகண்ட நாயனாருக்கு’ தொடர்ந்து பல…

கடலூரில்,ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த எட்டாம் தேதி பந்தக்கால் நட்டு…

சாலை பாதுகாப்பு குறித்து காவலர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கம்…

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக சாலை பாதுகாப்புகள் குறித்து மூன்று நாட்கள் சிறப்பு செய்முறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. மதுரை ரிசர்வ் லைன்…

போத்தாபுரம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளினை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினை சேர்ந்த விவசாயிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன்…

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் , ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு…

சின்ன உடைப்பு கிராம மக்கள், அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி; சாதிய வன்மத்துடன் பேசியதாக குற்றச்சாட்டு…

தன்னிச்சையாக ஜாதியை வன்மத்துடன் செயல்படும் அமைச்சர் மூர்த்தியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கண்டித்து நடவடிக்கை எடுக்க சின்ன உடைப்பு கிராம மக்கள் கோரிக்கை… மதுரை விமான…

காட்டுமன்னார் கோவில் அருகே, எய்யலூர் சிறுகாட்டூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுமன்னார் கோவில் அருகே, நான்காண்டுகளாக சேதமடைந்து உள்ள பிரதான சாலை பேருந்து, அவசர ஊர்திகள் வருவதற்கு கூட லாயக்கற்ற சாலையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, கொள்ளிடம் கூட்டு…

கும்மிடிபூண்டி, ஆர்.எம்.கே பாடசாலை ஆண்டு விழாவில், நடைபெற்ற ராமர் பட்டாபிஷேகம் நாடகம்…

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ராமர் பட்டாபிஷேக நாடகம்…

“பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன் ” என்ற தேமுதிக நிர்வாகியை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டனம்…

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் பரபரப்பாக தங்கள் கட்சி பணிகளை கவனித்து கொண்டு இருக்கக்கூடிய…

எமனேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பரமக்குடி நகர்-ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது…

, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் – ஒன்றிய பேரவைக் கூட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரத்தில்…

You missed