ஆழ்வார்திருநகரி மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில்,திருநீலகண்ட நாயனாருக்கு குருபூஜை, அன்னதானம்…
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமர்ந்து அருள்பாலிக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் தவத்திரு மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில், மாயாண்டி சுவாமிகளால் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ‘திருநீலகண்ட நாயனாருக்கு’ தொடர்ந்து பல…
