Author: admin

மதுரை பாலமேடு அரசு பள்ளியில், மாணவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதல், தடுக்க சென்ற ஆசிரியைகள் காயம்….

மாணவர்களின் மோதலை தடுக்க ஆசிரியைகளில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்… மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.…

கடலூர், பெரியார் கலை கல்லூரியில், அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்,…

கடலூரில், உள்ள தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் கலைக் கல்லூரியில் இரண்டாவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில்,…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில், மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக, மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது…

கிருஷ்ணகிரியில், அதிமுக துணை பொதுச்செயலாளர்கே.பி. முனுசாமி முன்னிலையில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அதிமுகவில் இணைந்தார்….

கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அவர்களின் புது மனை புகுவிழா நடைபெற்றது, இந்த விழாவிற்கு அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள்…

மதுரை விமான நிலையத்தில், 9.5 கோடி மதிப்பில ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்…

மதுரையில் ஒன்பதரை கோடி மதிப்பில் ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது இதுவே முதல் முறை… தாய்லாந்து தலைநகர் பாங்காங் கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த வாலிபரிடம்…

குறிஞ்சிப்பாடியில், பாமக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திமுக அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில், குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் பாமக…

பாளையங்கோட்டையில், புனித இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி மாணவிகள், “வாசிப்பை சுவாசிப்போம்” என்ற பதாகைகளுடன், 4 ஆயிரம் பேர், ஓரிடத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்…

பொருநை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக! அதன்படி, நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியார் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 4ஆயிரம் பேர் பள்ளியின் தலைமை…

பருகூரில் உள்ள, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கௌரவ விரிவுரையாளர்கள் இன்று நான்காவது நாளாக கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ம் தேதிகள்)…

ராமநாதபுரம் அ.புத்தூர் ஊராட்சியில், தனது வீட்டை பழுது பார்த்து கொடுக்க கேட்க்கும் மூதாட்டி…

ராமநாதபுரம் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, அ.புத்தூர் ஊராட்சியை சேர்ந்த 88 வயதான மூத்தாட்டி பூரணம், விதவையான இவர் அதே ஊரில் தனது இரண்டு மகன்கள் உடன் வாழ்ந்து…

இலவசங்களுக்காக மக்களை கையேந்த விட கூடாது, என கடலூரில், பசுமை தாயக தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்…

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கம்மியம்பேட்டை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் 2024- 25 திட்ட நிதியில் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அளித்த நிதியில் நியாய விலை கட்டிடம் ரூபாய்…

You missed