Author: admin

சோழவந்தான் அருகே, திருவேடத்தில் உள்ள வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு, திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து சோழவந்தான் அருகே…

தமிழ்நாட்டில், விசில் சத்தம், சாதிக்குமா? பாதிக்குமா?

விசில், இது பலதரப்பு மக்களுடைய பயன்பாட்டில் இருக்க கூடிய ஒரு பொருள், பல இடங்களில், பல சூழ்நிலைகளில் இது அத்தியாசமான, மிக அவசிய காலகட்டங்களில் ஒரு ஒலி…

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மேட்டுத் திடல் பிரதான சாலைக்கு, தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை என, பெயர் சூட்டி, நெல்லை மேயர் கோ.ராமகிருஷ்ணன் பெயர் பலகையை திறந்து வைத்தார்…

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் பணியாற்றியவர் நெல்லைத் தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன். தொல்லியல்த் துறையில் மிகவும் தேர்ச்சிப்…

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே, திமுக அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

உலகத்தையே ஏமாற்றிய திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும் என கூட்டணி ஆட்சி ஒத்துவராது என ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர்…

பண்ருட்டியில், திமுக அரசை கண்டித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

மத்திய அரசு அறிவித்துள்ள 125 நாள் 100 வேலை திட்டத்தை தமிழக திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக தெரிவித்து கூறி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணா…

பரமக்குடி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கூட்டணி சார்பில், பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்…

மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து, தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகம் முன்பாக கண்டன…

கிருஷ்ணகிரியில், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானவர்கள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அரசினை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சி சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம்…

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தேவதானம் ஊராட்சியில், சாலையை முழுமையாக அமைத்து கொடுக்க, அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை…

மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவதானம் ஊராட்சியில் உள்ளது கவரப்பாளையம் கிராமம், அந்த பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அனைத்து கிராம அண்ணா…

திருச்சியில், முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம், இன்றைய இளைஞர்களுக்கு அடையாளம் காட்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு…

ஒவ்வொரு ஊரிலும், இதே போன்று பாதுகாக்கப்பட வேண்டிய, மீட்கப்பட வேண்டிய பழங்கால நினைவு சின்னங்கள், மற்றும் நீர்நிலைகள், பொது சொத்துக்களை போன்றவற்றை பாதுகாக்க குழு அமைக்கலாமே… திருச்சி…

பரமக்குடியில், தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்…

தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, தொமுச உள்ளிட்ட தொழிற் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சந்தைக்கடை…

You missed